russia
உக்ரைன் நடத்தியதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் மாஸ்கோ பிராந்தியத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் அப்பகுதி ஆளுநர் ஆண்ட்ரேய் வோரோபியோவ் தெரிவித்துள்ளார்.…
ரஷியாவின் பாதுகாப்பு சேவை (FSB) டெலிகிராம் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் மீது பயங்கரவாதத்துக்கு உதவியதாக குற்றம் சாட்டி சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.…
உக்ரைன் கடற்கரைக்கு அருகே ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் இந்திய மாலுமிகள் 4 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத் துறை…
ரஷ்யாவின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை நிறுவனமான Wildberries-க்கு சொந்தமான இரண்டு கிடங்குகள் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததுடன், 62 பேர் காயமடைந்துள்ளனர்…
ரஷியா-உக்ரைன் போர் ஐந்தாவது ஆண்டில் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் தரப்பில் ரஷியாவின் முக்கிய ஆயுத உள்கட்டமைப்பு இலக்குகளை நோக்கி நீண்ட தூர டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.…
கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கிய ரஷியா-உக்ரைன் இடையிலான முழு அளவிலான போர் இன்று 1,599வது நாளை எட்டியுள்ளது. இந்த நீண்டகால மோதலில் இரு தரப்பு ராணுவ வீரர்கள்…
உக்ரைன் – ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் நான்காம் ஆண்டை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய படைகள் தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் பின்னணியில், ரஷ்ய…
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி) ரஷிய ஒலிம்பிக் கமிட்டி மீதான தடையை நீக்கியுள்ளது. இந்த முடிவு 2024 பாரீஸ் ஒலிம்பிக்குக்குப் பிறகு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தகுதிச்…
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய இரவு நேர ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் கீவ் உள்ளிட்ட பல பகுதிகளில் 3 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கீவ் தொடர்ந்து…
ரஷியாவில் ஏற்பட்டுள்ள திடீர் பெட்ரோல் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் அதிபர் புதின் அரசு திணறி வருகிறது. ரஷியா-உக்ரைன் போர் ஐந்தாண்டுகளாக நீடித்து வரும் நிலையில், உக்ரைன் ராணுவத்தின்…