Seizure

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த  மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சோமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பச்சையப்பன்…

தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற குமரேசன் (32) என்ற நபர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.…