Social justice
சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காத கோவை மாநகராட்சி கமிஷனரை கண்டித்து சமூக நீதி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட…
விருதுகள் வழங்குவதில் சாதி பார்க்கப்படுவதாக விசிக நிர்வாகி சங்கத்தமிழன் சர்ச்சையை கிளப்பி உள்ளார். திரைப்பட வரலாற்றின் திசை வழி போக்கை தீர்மானித்த, தீர்மானித்துக் கொண்டிருக்கிற, அனைத்து மக்களின்…
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான முதலமைச்சரின் சமூக…
இரட்டைமலை சீனிவாசனாரின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தனது புகழ் வணக்கத்தை தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது;- சமூகநீதியின் முன்னோடியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும்…
மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாளில் முதலமைச்சர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் எளிமை, நேர்மை மற்றும் கொள்கைப்…
தமிழ்நாடு மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், ஜூலை 25-ஆம் தேதி திருப்போரூரில் இருந்து “தமிழக மக்கள்…
பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், வன்னியர் சமூகத்திற்கான உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் திமுக அரசு தாமதிப்பதாகக் குற்றம்சாட்டி, தனது தொண்டர்களுக்கு…
தமிழ்நாடு அரசின் முக்கியப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டங்களான ‘புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களில் பயன்பெறுவதற்கான தகுதி வரம்புகளில் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினத்தவர்களுக்கு முழுமையான…
வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அய்யன் வள்ளுவர் அரங்கில் மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், உள்ளாட்சிப் பொறுப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பங்கேற்புரிமை வழங்கியமைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு…
நடிகர் விஜய்யும் சீமானும் பாஜகவினால் இயக்கப்படுகின்ற பாஜகவின் கைக்கூலிகள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்…