supremecourt
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற மாணவர் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை, மாநில அரசுகள் விரும்பினால் வாபஸ் பெறலாம் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.…
காவிரி நீர் விவகாரத்தில் முதலமைச்சர் விஜயின் அறிவுறுத்தலின்படி, கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்குரிய நீரை உரிய நேரத்தில் திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால முன் ஜாமீன் வழங்கியுள்ளது. 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் கொள்முதல்,…
போராட்டங்களை கலைக்க காவல்துறையினர் பயன்படுத்தும் பெலட் துப்பாக்கிகளை (Pellet Guns) முற்றிலும் தடை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் உளவுத்துறை (IB) சிறப்பு இயக்குநர்…
போராட்டக்காரர்களை கலைக்க மெட்டாலிக் பெலட் (Metallic Pellet) துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, காவல்துறை விதிமுறைகளையே நேரடியாக சவால் செய்யும் வகையில்…
டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு,…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணியை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு…
நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின்போது காவல்துறையினர் மேற்கொண்டதாகக் கூறப்படும் அத்துமீறல்கள் தொடர்பான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், “போராட்டம் நடைபெறுகிறது என்பதற்காகவே…
டெல்லியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நடத்திய நாடாளுமன்றப் பேரணியின் போது, மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய கொடூரமான தடியடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட மறுத்த…
அயோத்தி ராமர் கோவிலின் நன்கொடை திருட்டு விவகாரத்தை அரசியல் நோக்கில் பயன்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை…