Tamil Nadu Politics

தமிழ்நாடு மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், ஜூலை 25-ஆம் தேதி திருப்போரூரில் இருந்து “தமிழக மக்கள்…

கொளத்தூரில் உள்ள மக்காராம் தோட்டத்தில் பெருமாள் கோவில் தெருவில் நடைபெற்ற “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” நிகழ்ச்சியின் 150-வது நாள் கொண்டாட்டத்தில், அமைச்சர்கள் ராஜேந்திரனும், சேகர்பாபுவும் பொதுமக்களுக்கு உணவு…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு மற்றும் பா.ஜ.கவுடனான அ.தி.மு.கவின் கூட்டணி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சென்னை…

பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், வன்னியர் சமூகத்திற்கான உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் திமுக அரசு தாமதிப்பதாகக் குற்றம்சாட்டி, தனது தொண்டர்களுக்கு…

அஜித் குமார் படுகொலை வழக்கில் தொடர்புடைய சாட்சிகள் மற்றும் வீடியோ ஆதாரங்களை வெளியிட்ட நபருக்கு தமிழக அரசு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என…

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தனது பிரசாரப் பயணத்தை ஜூலை 7 ஆம் தேதி தொடங்குகிறார். இந்தப் பயணத்தின்…

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை (இபிஎஸ்) தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து, தேர்தல் ஆணையம் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் உத்தரவு எப்போது பிறப்பிக்கப்படும் என்பதைத் தெரிவிக்க…

வேளாண்மைக்காகப் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் மத்திய அரசின் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்…

தி.மு.க. ஆட்சியில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை திசை திருப்பவே தன்னைப் பற்றி கேலிச்சித்திரங்கள் வெளியிடப்படுகின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.…