tamilnadu

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதில், கட்டணமில்லா தங்கும் விடுதிகள் முதன்மை அரசு மருத்துவமனைப் பகுதிகளிலேயே,…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், “இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு ரயில் முன் பாய்ந்த சகோதரர் சிவா திலீபன் அவர்கள் தீவிர சிகிச்சை பலனளிக்காமல்…

தமிழ்நாட்டில் கடந்தாண்டு எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. இடம்பெயர்ந்து சென்றவர்கள், இரட்டை பதிவு, இறந்தவர்களின் பெயர்களை நீக்கும் பொருட்டு எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கு…

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பாமக இன்று இரு அணிகளாக பிரிந்து கிடக்கிறது. ஒரு பக்கம் ராமதாஸ்,…

சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அரசு செவிலிய பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், செவிலிய மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை…

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் மற்றும் ஸ்கைவாக் பணிகள் ஜனவரி 2026-ல் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்கைவாக் பணிகள் முழுமையடையாததால் பிப்ரவரி 2026-ல்…

தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், ”தமிழகத்திற்கான ரயில்வே…

சென்னை புரசைவாக்கம் தொகுதியில் 2006-ம் ஆண்டு திமுக எம்.எல்.ஏ வாக இருந்தவர் வி.எஸ்.பாபு. வடசென்னை திமுக மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டு வந்தவர், பின்னர் 2011-ம் ஆண்டு திமுகவில்…

ஒரே நேரத்தில் இரு கட்சிகளுடன் கூட்டணி பேசும் செயல் அருவருக்கத்தக்கது என சீமான் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுடான ஆலோசனைக் கூட்டம் தலைமை…

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அனைத்து பெரிய கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக சார்பில் ஏற்கனவே இருந்த கூட்டணி…