tamilnadu
பாஜக கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் தொகுதி மறுவரையறை (Delimitation), தமிழகத்தை கடுமையாக பாதிப்பதுடன், தமிழக மக்களின் அரசியல் அதிகாரத்தையும் பறிக்கும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும்…
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து, திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்…
கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவது தொடர்பாக ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச்…
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது கவலைக்குரியது என்றும், தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளை அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்துவது அரசின் முதல் கடமை என்றும்…
இந்தியாவில் முதன்முறையாக முற்றிலும் டிஜிட்டல் மயமாக நடத்தப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணிகள் இன்று தமிழகம் முழுவதும் தொடங்குகின்றன. ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப்…
தாமிரபரணி ஆற்றில் ஆடைகள் மற்றும் பிற பொருட்களை வீசுவதற்கு தடை விதித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, சடங்குகள் என்ற பெயரில் ஆற்றை மாசுபடுத்துவதை தடுக்க நெல்லை மாவட்ட…
தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம்…
நீட் தேர்வையும், பொருளாதார அடிப்படையிலான 10 சதவீத (EWS ) இடஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் இன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்த வாகனப் பிரசாரப்…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்தார். கடந்த ஆண்டைக் காட்டிலும்…
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அரங்கேறிய கார் குண்டுவெடிப்பு வழக்கில், நிதி திரட்டப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை…