tamilnadu
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தும் நோக்கில், தமிழகத்தில் மேலும் இரண்டு டி.என்.ஏ. (மரபணு) பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில்…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்ட…
தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை குறித்து முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ரகுராமபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில், குழந்தைக்கு வழங்கப்பட்ட முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தெரு நாய் பிரச்னையை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என தமிழக அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தெரு நாய்களிடம் இருந்து பொதுமக்களை…
சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரந்தூரில் 5,746 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 2,500 ஏக்கர் நிலம்…
கடந்த 15 நாட்களில் இரண்டாவது முறையாக அரிசி விலை கணிசமாக உயர்ந்துள்ளது பொதுமக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு கிலோ அரிசிக்கு ₹10 முதல் ₹15 வரை…
தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பகுதியில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் நிலத்தில் சுமார் 10 டன் கேரளக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார்…
தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான ராஜேஷ் லக்கானி, மத்திய அரசு பணியில் இருந்து மீண்டும் தமிழக பணிக்குத் திரும்புகிறார். இதையடுத்து, அடுத்த தமிழக தலைமைச் செயலாளர்…
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், மின் கட்டண குளறுபடி தொடர்பாக தவறு செய்த அதிகாரிகள் மற்றும் மின்…