tamilnadu

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், மின் கட்டண குளறுபடி தொடர்பாக தவறு செய்த அதிகாரிகள் மற்றும் மின்…

கர்நாடக அரசு, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முழுமையாக திறந்து விட வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்தின் உரிமை…

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை என்ற பகுதியில் தனியார் தேயிலை எஸ்டேட் செயல்பட்டு வந்தது சுமார் 96 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த…

மக்கள்தொகை சுய கணக்கெடுப்பு இன்று தொடங்கியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது விவரங்களை இணையவழியில் பதிவு செய்து, மாநில மக்களும் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு அழைப்பு…

முதல்வர் விஜய் தனது அலுவலகத்தை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றும் முடிவை எடுத்துள்ளார். வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட…

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கல்விக்கடன் கிடைப்பதை எளிதாக்கவும், கடன் தொகையை உயர்த்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை கல்லூரி கல்வி…

கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்திரப்பதிவுத் துறையில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றதாகவும், “மினிஸ்டர் கட்டிங்” என்ற பெயரில் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பான குற்றம்சாட்டைத் தெரிவித்துள்ளார்.…

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாளம் மலை கிராமத்திலும், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மாரண்டஹள்ளி பகுதியிலும் இன்று மாலை 7.52 மணி அளவில்…

நாமக்கல், திருப்பூர் மற்றும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 50 வீதம் கூடுதலாக 150 எம்பிபிஎஸ் இடங்களை தேசிய மருத்துவ ஆணையம் (NMC) ஒதுக்கியுள்ளதாக, மருத்துவம்…

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.3.23 கோடி முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அரசு அதிகாரிகள் 9 பேர் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர் ஒருவர் மீது…