TamilNaduPolice
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் முன்னாள் ராணுவ வீரரை போலீசார் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி…
திருப்பூர் மாவட்டத்தில் ரயிலின் குளிர்சாதன பெட்டியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சாவை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த 4…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக காவல் உதவி ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்,…
சென்னை அடுத்த குன்றத்தூர் பகுதியில், போலீசாரை கத்தியால் தாக்கிய ஏ+ சரித்திரப் பதிவேடு குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூர்…