Tasmac

தமிழகத்தில் டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்துள்ள பார்கள் தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு, தமிழக அரசு சிறப்பு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை குறித்து முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை…

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துறை அதிகாரிகள்…

மது அருந்தும் பகுதிகளில் பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு டாஸ்மாக் பார்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை…

டாஸ்மாக்  மதுபான பார்களுக்கான கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை டாஸ்மாக் பார்களில் விற்பனை செய்யக்கூடாது.  மேலும் பீடி, சிகரெட் போன்ற பொருட்களை விற்பனை…

பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்திருந்த மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து தீர்வு காணும் வகையில் அதிகாரிகளை…

தமிழக அரசின் மதுவிற்பனை நிறுவனமான டாஸ்மாக், மதுப்பிரியர்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு மேலும் 54 புதிய நிறுவனங்களின் மதுபான வகைகளை படிப்படியாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டி உள்ள நாம்…

டாஸ்மாக் மதுபானங்களின் அதிகபட்ச விற்பனை விலையுடன் கூடுதலாக ரூ.10 செஸ் வரி வசூலிக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுபான…

தமிழ்நாட்டில் மாநில அரசின் மது விற்பனை நிறுவனமான டாஸ்மாக் (TASMAC) தற்போது 4,048 கடைகள் மூலம் மது விற்பனையை மேற்கொண்டு வருகிறது. இந்தக் கடைகளில் தினசரி சராசரியாக…