temple
புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா நடைபெறுவது வழக்கம். உலக புகழ்பெற்ற…
தமிழக கோயில்களில் வழிபாட்டு உரிமைகளில் சாதி பாகுபாடு காட்டுவது சமூகநீதிக்கு எதிரானதாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கோயில்களில், வழிபாட்டு…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது. முன்னதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட எக்ஸ் வலைதளப்பதிவில், முருகப்பெருமானின்…
திண்டுக்கல் நகரில் அமைந்துள்ள மேட்டுராஜகாபட்டி காளியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் நடைபெறும் பெருந்திருவிழா, இந்த ஆண்டும் கடந்த மே 20, 2025 அன்று சாமி…
தேனி மாவட்டம், ஊஞ்சாம்பட்டியில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவிலை, அமைச்சர் பெரியகருப்பனின் முன்னாள் நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் என்கிற கிருஷ்ணமூர்த்தி அபகரித்து, பொதுமக்களை வழிபட…