thoothukudi
நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் அம்மா உணவகத்தில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்துக்கு அருகில் இயங்கி வரும்…
தூத்துக்குடியில் 400க்கும் மேற்பட்ட மாணவிகள் 25க்கும் மேற்பட்ட யோகாசனம் மற்றும் 12 நிமிடங்கள் தொடர்ச்சியாக பத்மாசனம் செய்து உலக சாதனை நிகழ்த்தினர். உலக யோகா தினம் ஆண்டுதோறும்…
புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா நடைபெறுவது வழக்கம். உலக புகழ்பெற்ற…
காதல் விவகாரத்தில் ஆணவ கொலை செய்யப்பட்ட மென்பொருள் பொறியாளர் கவின் கொலை வழக்கில் கைதான எஸ்.ஐ. ஜாமீன் கோரி மனு மீதான விசாரணை வரும் 15ம் தேதி…