tuticorin lock up dead?

தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் காவலர்கள் தாக்கியதால் இளைஞர் அருணாச்சலம் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், உடற்கூறாய்வு நிறைவுபெற்று உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச்…