Vijay

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுபவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்திப்பதற்கு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதர வேண்டும் என்று தவெக தரப்பில் மனு தாக்கல்…

தவெக தலைவர் விஜய் சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

கரூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்ட நெரிசலில் 41 உயிரிழந்த நிலையில், 34 மணி நேரத்திற்கு பிறகு விஜய் தனது நீலாங்கரை வீட்டைவிட்டு வெளியே வந்துள்ளார். தமிழக வெற்றிக்…

கரூரில் நடந்த தவெக மாநாட்டில் 41 உயிரிழந்த சம்பவம் திட்டமிட்ட சதி என தவெகவினர் அளித்த தவெகவின் முறையீடு இன்று பிற்பகலில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு…

கரூரில் நடந்த தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு முதலமைச்சர் பதிலளித்துள்ளார். சட்டமன்ற…

கரூர் தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் நாளை காலை முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர்…

கரூரில் நடந்த தவெக மாநாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரம் கரூரில்…

தவெக தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலை ஒட்டி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.…

விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வ கோளாறில் திருட்டுத்தனமாக வந்த ரசிகரை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி முனையில் பிடித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் பிரச்சாரத்திற்காக நீலாங்கரை…

தவெக தலைவர் விஜய் நாமக்கல்லில் காலை 8.45 மணிக்கு பிரச்சாரம் செய்ய அனுமதி அளித்திருந்த நிலையி காலை 11 மணி வரை பிரச்சாரம் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.…