70 ஆண்டுகளாக வைகை அணையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளப்படவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது எனக்கூறியுள்ள அமைச்சர் நிர்மல்குமார், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைத்தவுடன் விரைவில்…
கரூர் மாவட்டத்தில் இரண்டு புதிய மணல் குவாரிகளை திறக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை விண்ணப்பித்துள்ளது. காவிரி ஆற்றின் நீர் செல்லும் திறனை மேம்படுத்துவதை…