Close Menu
    What's Hot

    பொங்கலுக்கு ரூ.5,000?. அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!. அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்!

    பெரியாரின் சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுப்போம்!. விஜய் ட்வீட்!

    அதிவேக தனிநபர் ஸ்கோர்!. ஏபி டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»மது அருந்தினார்களா இங்கி. வீரர்கள்? ஆஷஸ் தொடரில் புதிய சர்ச்சை!
    விளையாட்டு

    மது அருந்தினார்களா இங்கி. வீரர்கள்? ஆஷஸ் தொடரில் புதிய சர்ச்சை!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 24, 2025Updated:December 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    england
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையே இங்கிலாந்து அணி வீரர்கள் மது அருந்தியதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது ஆஷஸ் தொடரில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஆஸ்​திரேலி​யா​வில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இங்​கிலாந்தை 0-3 என்ற கணக்​கில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்​நிலை​யில் 2-வது மற்​றும் 3-வது டெஸ்ட் போட்​டிகளுக்கு இடையே பிரிஸ்​பேனுக்கு அரு​கிலுள்ள நூஸா நகருக்​குச் சென்ற இங்​கிலாந்து வீரர்​கள் அதிக அளவில் மது அருந்​தி​ய​தாக புகார் எழுந்​துள்​ளது. இதுதொடர்​பாக இங்கிலாந்து அணி​யின் நிர்​வாக இயக்​குநர் ராபர்ட் கீ விசா​ரணை நடத்தி இங்​கிலாந்து கிரிக்​கெட் வாரி​யத்​திடம் அறிக்கை அளிக்​க​வுள்​ளார்.

    இதுகுறித்து அவர் கூறும்​போது, “போட்​டிகளுக்கு இடையே ரிலாக்ஸ் ஆகும் வகை​யில் வீரர்​கள் மது அருந்​து​வது சகஜம்​தான். அதே​நேரத்​தில் அதிக அளவில் மது அருந்​து​வது ஏற்​கக்​கூடியதல்ல. அளவுக்கு அதி​க​மாகக் குடிப்​பதை அபத்​த​மானது என்று நான் நினைக்​கிறேன். இதுதொடர்​பாக விரை​வில் வி​சா​ரணை நடத்தி அறிக்கை சமர்ப்​பிக்​கப்​படும்​” என்​றார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்திய சுற்றுப்பயணம்: நியூசி. அணி அறிவிப்பு!
    Next Article இந்தியர்களே நாட்டை விட்டு வெளியேறுங்கள்!. அமெரிக்கா எச்சரிக்கை!.
    Editor TN Talks

    Related Posts

    அதிவேக தனிநபர் ஸ்கோர்!. ஏபி டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி!.

    December 24, 2025

    இந்திய சுற்றுப்பயணம்: நியூசி. அணி அறிவிப்பு!

    December 24, 2025

    2வது T20: இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பொங்கலுக்கு ரூ.5,000?. அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!. அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்!

    பெரியாரின் சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுப்போம்!. விஜய் ட்வீட்!

    அதிவேக தனிநபர் ஸ்கோர்!. ஏபி டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி!.

    மகாத்மா பெயர் நீக்கம்!. தமிழகம் முழுவதும் 400 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!.

    எப்ஸ்டீன் விவகாரம்!. டிரம்ப் மீதான குற்றச்சாட்டு தவறானவை!. நீதித்துறை விளக்கம்!.

    Trending Posts

    அதிமுக 170, பாஜக 23, பாமக 23… கசிந்தது தொகுதி பங்கீடு

    December 24, 2025

    விரைவில் வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம்! தேர்தலுக்கு தயாராகும் இபிஎஸ்

    December 24, 2025

    வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோளை சுமந்து இன்று (டிச. 24) விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    மகாத்மா பெயர் நீக்கம்!. தமிழகம் முழுவதும் 400 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!.

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.