Close Menu
    What's Hot

    ரூ.8000 மாதிரி கூப்பன்!. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!

    மோடியின் ஜெராக்ஸ் காப்பிதான் விஜய்? ‘மாற்றம்’ என்ற பெயரில் அரங்கேறும் ஆர்.எஸ்.எஸ் நாடகம்!

    மொத்தமா அழிச்சிட்டேன்; ‘ஈரான் போரில் பெரும் வெற்றி’! டிரம்ப் பதிவால் பதற்றம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»உஷார்!. நாய்க்குட்டியின் நகம் கீறியதால் நேர்ந்த விபரீதம்!. ‘ரேபிஸ்’ பாதிப்பால் பெண் பரிதாப பலி!
    தமிழ்நாடு

    உஷார்!. நாய்க்குட்டியின் நகம் கீறியதால் நேர்ந்த விபரீதம்!. ‘ரேபிஸ்’ பாதிப்பால் பெண் பரிதாப பலி!

    Editor web3By Editor web3April 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    puppy rabies
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சில்லாங்குளம் கிராமத்தில் கூலித் தொழிலாளியான முருகனின் மனைவி சுமதி (47), உடல்நலம் குன்றிய தனது வளர்ப்பு நாய்க்குட்டியை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றபோது, அவரது தோள்பட்டையில் நாய்க்குட்டியின் நகம் பட்டுச் சிறிய கீறல் ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்ட நாய் என்பதால் அலட்சியமாக இருந்த சுமதிக்கு, சில நாட்களில் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ‘ரேபிஸ்’ (Rabies) தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளனர்.

    தொற்று முற்றிய நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்ட சுமதி, வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

    செல்லப் பிராணிகள் கடித்தால் மட்டுமல்ல, சிறிய கீறல் ஏற்பட்டாலும் கூட அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவரை அணுகித் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதையும், முறையான விழிப்புணர்வு இல்லாவிட்டால் ஒரு சிறு காயம் கூட உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதையும் இச்சம்பவம் வேதனையுடன் உணர்த்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோர் எதிரொலி!. இந்தியாவில் 25 லட்சம் பேர் வறுமையில் தள்ளப்படும் அபாயம்!. ஐநா ரிப்போர்ட்!
    Next Article  கொடூரம்!. ஒரே ஊசியை பயன்படுத்தியதால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
    Editor web3
    • Website

    Related Posts

    ரூ.8000 மாதிரி கூப்பன்!. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!

    April 21, 2026

    வாக்குக்கு ரூ.5,000!. கொள்ளையடித்த பணத்தை கோவையில் செலவழிக்கும் செந்தில் பாலாஜி!. வானதி அட்டாக்!

    April 21, 2026

    ஒரே பைக்கில் சென்று வாக்கு கேட்ட அண்ணாமலை, வானதி!. கோவையில் அனல் பறக்கும் பிரச்சாரம்!

    April 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.8000 மாதிரி கூப்பன்!. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!

    மோடியின் ஜெராக்ஸ் காப்பிதான் விஜய்? ‘மாற்றம்’ என்ற பெயரில் அரங்கேறும் ஆர்.எஸ்.எஸ் நாடகம்!

    மொத்தமா அழிச்சிட்டேன்; ‘ஈரான் போரில் பெரும் வெற்றி’! டிரம்ப் பதிவால் பதற்றம்!.

    ‘இந்தியா மறக்காது’!. பஹல்காம் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு!. ராணுவம் எச்சரிக்கை!.

    வாக்குக்கு ரூ.5,000!. கொள்ளையடித்த பணத்தை கோவையில் செலவழிக்கும் செந்தில் பாலாஜி!. வானதி அட்டாக்!

    Trending Posts

    இன்று (ஏப். 21) மாலை 6 மணி முதல் பிரச்சாரம் கூடாது!

    April 20, 2026

    ரூ.8000 மாதிரி கூப்பன்!. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!

    April 21, 2026

    மொத்தமா அழிச்சிட்டேன்; ‘ஈரான் போரில் பெரும் வெற்றி’! டிரம்ப் பதிவால் பதற்றம்!.

    April 21, 2026

    வாக்குக்கு ரூ.5,000!. கொள்ளையடித்த பணத்தை கோவையில் செலவழிக்கும் செந்தில் பாலாஜி!. வானதி அட்டாக்!

    April 21, 2026

    தமிழகம் இருண்ட நிலைக்கு போய்விட்டது!. அண்ணாமலை கண்டனம்!

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.