Close Menu
    What's Hot

    ஆக் ஷன் காட்சி படப்பிடிப்பில் விபத்து: மருத்துவமனையில் விநாயகன் அனுமதி

    ‘கஜினி’ இந்தி ரீமேக் உரிமைக்கு போராடினேன் – போனி கபூர் தகவல்

    பெண்களின் ஆடை பற்றி சர்ச்சை பேச்சு: நடிகருக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆபத்தை உணராமல் அணைக்கட்டில் விளையாடும் சிறுவர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
    தமிழ்நாடு

    ஆபத்தை உணராமல் அணைக்கட்டில் விளையாடும் சிறுவர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

    Editor TN TalksBy Editor TN TalksMay 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    river
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கோவை குற்றாலம் மற்றும் வெள்ளியங்கிரி மலைப்பகுதிகளுக்குப் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சித்திரைச்சாவடி, குனியமுத்தூர், புட்டுவிக்கி தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. வெள்ளலூர் தரைப்பாலத்தையும் மூழ்கடித்தபடி நொய்யல் ஆற்றின் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. நொய்யல் ஆற்றின் நீர் ராஜவாய்க்கால் மூலம் குளங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதால், சுற்றுவட்டாரக் குளங்களில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    கிருஷ்ணாபதி குளம், செல்வம்பதி குளம், குமாரசாமி குளம், சிங்காநல்லூர் குளம், இருகூர் குளம் ஆகியவை முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. பேரூர் பெரியகுளம், வாலாங்குளம், உக்கடம் நீலாம்பூர் குளம், சூலூர் பெரியகுளம், சூலூர் சின்னகுளம் என ஆறு குளங்கள் 90 சதவீதத்திற்கும் மேல் நிரம்பியுள்ளன.

    இதையும் படிக்க: செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது உயிரிழந்த கணவர்: ₹30 லட்சம் இழப்பீடு கோரி மனைவி மனு!!

    இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டு திறக்கப்பட்டதால் நீர்வரத்து அதிகமாக உள்ளது. பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால், மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் ஆபத்தை உணராமல் அங்கு மீன் பிடித்து, குளித்து விளையாடி வருகின்றனர். இதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

    மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித் துறையும் பல்வேறு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையிலும், அதைப் பொருட்படுத்தாமல் அணைக்கட்டுப் பகுதியில் சிறுவர்கள் விளையாடி வருகின்றனர். எனவே, உடனடியாக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    Noiyal river River
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“அன்னை தமிழ் தான் அகில உலகின் மூத்த மொழி.. தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்!!
    Next Article மேட்டுராஜகாபட்டி காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா விமரிசை!
    Editor TN Talks

    Related Posts

    இயேசுபிரான் காட்டிய அன்பு, சகோதரத்துவத்தை பின்பற்றுவோம்: தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து

    December 25, 2025

    13 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

    December 25, 2025

    “பாஜகவின் முதல் அடிமை திமுகதான்” – ஸ்டாலினுக்கு விஜய் சூடான பதில்

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆக் ஷன் காட்சி படப்பிடிப்பில் விபத்து: மருத்துவமனையில் விநாயகன் அனுமதி

    ‘கஜினி’ இந்தி ரீமேக் உரிமைக்கு போராடினேன் – போனி கபூர் தகவல்

    பெண்களின் ஆடை பற்றி சர்ச்சை பேச்சு: நடிகருக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

    பாலிவுட் நாவலை காப்பியடித்ததாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ படத்துக்கு சிக்கல்

    நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    ஆக் ஷன் காட்சி படப்பிடிப்பில் விபத்து: மருத்துவமனையில் விநாயகன் அனுமதி

    December 25, 2025

    ‘கஜினி’ இந்தி ரீமேக் உரிமைக்கு போராடினேன் – போனி கபூர் தகவல்

    December 25, 2025

    பெண்களின் ஆடை பற்றி சர்ச்சை பேச்சு: நடிகருக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

    December 25, 2025

    பாலிவுட் நாவலை காப்பியடித்ததாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ படத்துக்கு சிக்கல்

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.