Close Menu
    What's Hot

    திருப்பதி லட்டு கலப்படத்திற்கு செக்!. ரூ.25 கோடியில் லேப்!. பிரான்ஸில் இருந்து வரும் உயர்தர கருவிகள்!.

    ஆப்கான் மீது பாக்., வான்வழித் தாக்குதல்!. 80 தீவிரவாதிகள் பலி!.

    டி20 உலகக்கோப்பை!. சென்னை வந்தடைந்தது இந்திய அணி!. காதலியுடன் ஜாலி செய்யும் ஹர்திக் பாண்டியா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஒரே பைக்கில் குடும்பமாக வந்த 5 பேர்! கோர விபத்தில் உயிரிழந்த தாத்தா மற்றும் பேத்தி!
    தமிழ்நாடு

    ஒரே பைக்கில் குடும்பமாக வந்த 5 பேர்! கோர விபத்தில் உயிரிழந்த தாத்தா மற்றும் பேத்தி!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bike died
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நான்கு வழிச் சாலையில் பைக் மற்றும் எலெக்டிரிக் கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

    கிணத்துக்கடவை அடுத்த கோவில்பாளையம், காளியண்ணன் புதூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி முருகேசன் (56) – ஜோதி (46). முருகேசன் கூலித் தொழிலாளியாக இருந்து வந்தார். இந்த தம்பதியருக்கு சந்தியா (25) என்ற மகள் உள்ளனர். சந்தியாவுக்கு சந்தோஷ் என்பவருடன் திருமணமாகி 3 வயதில் ஒரு மகள், ஒரு வயதில் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் 5 பேரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில், உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக முருகேசன் – ஜோதி தம்பதி, மகள் சந்தியா அவரது இரண்டு குழந்தைகளுடன் கோவில்பாளையம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் நான்கு வழிச் சாலையில் சென்று கொண்டிருந்தனர். 5 பேரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

    அதே பாதையில் எதிரே காமராஜர்புரம், கிருஷ்ணசாமி சாலையில் வசிக்கும் துரைராஜ் (60) எலெக்ட்ரிக் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

    இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த 5 பேரும் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் மற்றும் பேத்தி கனிஷ்கா உயிரிழந்தனர். தொடர்ந்து படுகாயங்களுடன் ஜோதி, சந்தியா மற்றும் ஒரு வயது ஆண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆதவ் அர்ஜுனா மீது வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு
    Next Article ‘ஆட்டோகிராஃப்’ படத்தை மீண்டும் வெளியிடுவது ஏன்? – சேரன் விளக்கம்
    Editor TN Talks

    Related Posts

    என் சகோதரிகளின் நலனே முக்கியம்!. ரூ.5000 வழங்கியதன் பின்னணியை விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!

    February 23, 2026

    SIR பணிகளுக்குப் பின் புதிய பட்டியல்!. தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடியாக உயர்வு!.

    February 23, 2026

    திமுக கூட்டணி கல்லாப்பெட்டி கூட்டணி; காமெடி அதிமுகவுக்கு இடமில்லை!. விஜய் விமர்சனம்! 

    February 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பதி லட்டு கலப்படத்திற்கு செக்!. ரூ.25 கோடியில் லேப்!. பிரான்ஸில் இருந்து வரும் உயர்தர கருவிகள்!.

    ஆப்கான் மீது பாக்., வான்வழித் தாக்குதல்!. 80 தீவிரவாதிகள் பலி!.

    டி20 உலகக்கோப்பை!. சென்னை வந்தடைந்தது இந்திய அணி!. காதலியுடன் ஜாலி செய்யும் ஹர்திக் பாண்டியா!

    உச்சகட்ட போர் பதற்றம்!. இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்!

    என் சகோதரிகளின் நலனே முக்கியம்!. ரூ.5000 வழங்கியதன் பின்னணியை விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!

    Trending Posts

    தமிழகம் முழுவதும் வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்!. சென்னையில் சுமார் 28.30 லட்சம் வாக்காளர்கள்!

    February 23, 2026

    என் சகோதரிகளின் நலனே முக்கியம்!. ரூ.5000 வழங்கியதன் பின்னணியை விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!

    February 23, 2026

    அரசியல்வாதிகள் சொத்தை டிக்ளேர் பண்ண ரெடியா?. விஜய் அட்டாக்!.

    February 23, 2026

    8 தொகுதிகள்!. தனிச் சின்னம்!. ராஜ்யசபா சீட்!. திமுகவிடம் மதிமுக வைத்த அதிரடி டிமாண்ட்!.

    February 23, 2026

    5 சீட் கேட்கும் மனிதநேய மக்கள் கட்சி!. திமுக தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன?.

    February 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.