Close Menu
    What's Hot

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?
    தமிழ்நாடு

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    Editor web3By Editor web3March 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold march 26
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 26) மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ. 13,670 -க்கும், ஒரு சவரன் தங்கம் ரு.1,09,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. திருமண விசேஷங்கள் நெருங்கும் வேளையில் இந்தத் திடீர் விலை உயர்வு நடுத்தரக் குடும்பத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    சர்வதேச சந்தையில் நிலவும் சூழலுக்கும், உள்ளூர் சந்தை நிலவரத்திற்கும் இடையே ஒரு முரண்பாடான போக்கு இன்று காணப்படுகிறது. உலகளாவிய ரீதியில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 40 டாலர்கள் வரை சரிவைச் சந்தித்துள்ள போதிலும், இந்தியச் சந்தையில் விலையேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கியக் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததும், உள்ளூர் சந்தையில் தங்கத்திற்கான தேவை அதிகரித்ததுமே காரணமாக பார்க்கப்படுகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 260க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000க்கும் விற்பனையாகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயமில்லை!. உச்சநீதிமன்றம்!
    Next Article ஒரே நாளில் 5 தொகுதிகள்!. சென்னையில் நாளை மறுநாள் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்!
    Editor web3
    • Website

    Related Posts

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    July 5, 2026

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    July 5, 2026

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    மீண்டும் கேப்டன் பதவியில் பாபர் ஆசம்! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி முடிவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.