Close Menu
    What's Hot

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர் கைது

    கிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அரக்கோணம் விவகாரம் : நுழைந்தது தேசிய மகளிர் ஆணையம்…
    தமிழ்நாடு

    அரக்கோணம் விவகாரம் : நுழைந்தது தேசிய மகளிர் ஆணையம்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 21, 2025Updated:May 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    32
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த 19-ம் தேதி அரக்கோணத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அதிமுக எம்.எல்.ஏ ரவியிடம் ஒரு புகார் மனுவை அளித்தார். அதில் திமுகவைச் சேர்ந்த ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் தெய்வசெயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, திமுக பிரமுகர்களுக்கு விருந்தாக்க நினைப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அத்தோடு இது தொடர்பான புகாரை எந்த ஒரு காவல்நிலையத்திலும் எடுத்துக் கொள்ளாமல் அலைகழிப்பதாகவும் கூறியிருந்தார்.

    31

    இந்த விவகாரம் பூதாகராமன நிலையில், அரக்கோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தெய்வசெயல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்கு எதிராக அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

    33

    இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையை வலியுறுத்தி தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

    3 நாட்களுக்குள் எஃப்ஐஆரின் நகலுடன் விரிவான நடவடிக்கை அறிக்கையையும் தாக்கல் செய்ய தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகம்யூனிஸ்ட், திமுக இடையே பங்காளி சண்டையா? பங்கு சண்டையா?
    Next Article ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்… கோவையில் ஒருவர் கைது…
    Editor TN Talks

    Related Posts

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025

    கிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

    December 25, 2025

    இயேசுபிரான் காட்டிய அன்பு, சகோதரத்துவத்தை பின்பற்றுவோம்: தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர் கைது

    கிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

    புதுச்சேரியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 மாணவர்கள் தப்பியோட்டம்

    தேசிய சீனியர் பாட்மிண்டன்: உன்னதி, தன்வி முன்னேற்றம்

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    தேசிய சீனியர் பாட்மிண்டன்: உன்னதி, தன்வி முன்னேற்றம்

    December 25, 2025

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    December 25, 2025

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    December 25, 2025

    கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.