Close Menu
    What's Hot

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    தமிழகம் முழுவதும் இன்று முதல் களமிறங்கும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்… கோவையில் ஒருவர் கைது…
    தமிழ்நாடு

    ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்… கோவையில் ஒருவர் கைது…

    Editor TN TalksBy Editor TN TalksMay 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    35
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருட்கள், வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றசம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், வடமாநிலங்களை மிஞ்சும் வகையில் கிரிகெட் சூதாட்டமும் தலைதூக்கி வருவது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கோவை காந்திபுரம் போலிசார் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதை தொடர்ந்து போலிசார் வேறு யாராவது இதுபோன்ற சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்களா? என்று தனிபடை அமைத்து ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் “லீப் புக்” மற்றும் ‘லோட்டஸ்” என்ற வலைதளப்பக்கததை உருவாக்கி அதன்மூலம் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதை போலிசார் கண்டறிந்தனர்.

    37

    அதைதொடர்ந்து ரகசியமாக மேற்கொண்ட விசாரணையில் கோவை சொக்கம்புதூர், அன்னை இந்திரா நகரை சேர்ந்த ராஜகணேஷ் என்பவரை போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.2.25 லட்சம் பணம், சொகுசுக்காரை பறிமுதல் செய்த போலிசார், வேடப்பட்டியில் உள்ள ஹரிஸ்ரீ தோட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான அவரது இடத்தையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவரது வங்கிக் கணக்கில் ரூ.46 லட்சம் டெபாசிட் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த தொகையை முடக்க போலிசார் கடிதம் அனுப்பியுள்ளனர். கைது செய்யப்பட்ட ராஜகணேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த நிலையில், ராஜகணேஷ் சூதாட்ட கும்பலின் தலைவனாக செயல்பட்டாரா? மேலும் இந்த சூதாட்டத்தில் யார்,யாரெல்லாம் தொடர்பில் இருந்தனர் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரக்கோணம் விவகாரம் : நுழைந்தது தேசிய மகளிர் ஆணையம்…
    Next Article 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை தீவிர படுத்தியுள்ள திமுக!!
    Editor TN Talks

    Related Posts

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    June 10, 2026

    தமிழகம் முழுவதும் இன்று முதல் களமிறங்கும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை

    June 10, 2026

    முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    தமிழகம் முழுவதும் இன்று முதல் களமிறங்கும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை

    முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.