Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»வேந்தோணி குறவர் மக்களை இடம்பெயர்க்கக் கூடாதென்று கோரி மனு – பரமக்குடியில் கலக்கமான நிலை!
    தமிழ்நாடு

    வேந்தோணி குறவர் மக்களை இடம்பெயர்க்கக் கூடாதென்று கோரி மனு – பரமக்குடியில் கலக்கமான நிலை!

    Editor TN TalksBy Editor TN TalksJune 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dc Cover 4ue75ephnt382p47rlain39m41 20160218071059.Medi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     

    குறவர் சமூக மக்கள் கொடுத்துள்ள மனுவை பரிசீலனை செய்ய ராமநாதபுரம்
    மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

    மனு பரிசீலனை செய்யும் வரை அப்பகுதி மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது – நீதிபதி உத்தரவு

    வேந்தோணி பகுதியை சேர்ந்த
    சோலையப்பன் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனு.

    நாங்கள் குறவர் சமூகத்தை சார்ந்தவர்கள் எங்கள் சமூகத்தின் பலர் நாடோடிகளாக இருந்து வருகின்றனர் இந்நிலையில் இந்த பகுதியைச் சேர்ந்த குறவர் இனத்தை சார்ந்தவர்கள் கடந்த 1984 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கி எங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா வேந்தோணி
    பகுதியில் குடியிருக்க பட்டா வழங்கப்பட்டது வழங்கப்பட்ட இடத்தில் குடிசை அமைத்து குடியிருந்து வருகின்றோம் இந்நிலையில் கடந்த ஜூன் 2024 ஆம் ஆண்டு முதல் எங்களை இந்த பகுதியில் இருந்து காலி செய்ய மாவட்ட நிர்வாகம் வற்புறுத்தி வருகிறது எங்களை காலி செய்து விட்டு வேறு சிலருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    நாடோடிகளாக இருந்த குறவர் சமூக மக்கள் அமைதியான முறையில் ஒரு இடத்தில் குடியிருந்து வரும் நிலையில் எங்களை காலி செய்ய சொல்வது சட்டவிரோதம்.

    இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பல்வேறு மனுக்கள் வழங்கியும் எந்த நடவடிக்கை இல்லை

    எனவே எங்கள் குடியிருப்புகளை காலி செய்ய முயற்சிக்கும் அதிகாரிகள் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் மேலும் எங்கள் மனுக்களை பரிசீலனை செய்து எங்களுக்கு ஈ பட்டா வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனு நீதிபதி சௌந்தர் முன் விசாரணைக்கு வந்தது.

    விசாரணை செய்த நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் .

    குறவர் சமூக மக்கள் அளித்துள்ள மனுவின் அடிப்படையில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை குறவர் மக்களை சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    eviction stay petition Tamil Nadu Kuravar community eviction Kuravar petition Madurai bench Paramakudi Kuravar news Paramakudi social justice SC ST eviction protest Tamil news Tamil Nadu tribal rights Vendhoni Ramnad eviction issue
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் மல்லையா மீது கிளம்பிய பரிதாப அலை… அனில் அம்பானி Vs விஜய் மல்லையா! விவரம் என்ன?
    Next Article திருத்தணி அரசு மருத்துவமனை, மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படப்போவது எப்போது?
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.