Close Menu
    What's Hot

    லஞ்சம், மோசடி ; சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் பணியிடை நீக்கம்

    2-வது முறையாக இன்று அமைச்சரவைக் கூட்டம் ; பட்ஜெட் திட்டங்கள் குறித்து ஆலோசனை

    நீட் முறைகேடு – தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி இன்று 19-வது நாளாக சோனம் வாங்சுக்  உண்ணாவிரதம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»+2 மாணவி கொலை – ராமநாதபுரத்தில் நடந்த கொடூரம்…இளைஞர் கைது
    தமிழ்நாடு

    +2 மாணவி கொலை – ராமநாதபுரத்தில் நடந்த கொடூரம்…இளைஞர் கைது

    Editor TN TalksBy Editor TN TalksNovember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    12th standard student stabbed to death in rameswaram after rejecting mans love proposal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பள்ளி மாணவியை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஷாலினி என்ற பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியை, பள்ளி செல்லும் வழியில் முனிராஜ் என்பவர் இடைமறித்து கத்தியால் குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மாணவி இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மாணவியை கத்தியால் குத்திய முனிராஜ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பள்ளிக்கு சென்ற மாணவியை வழியில் இடைமறித்து இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கும், பெண்கள் பாதுகாப்பும் குழி தோண்டி புதைப்பு… இபிஎஸ் கடும் தாக்கு
    Next Article 5 வருடத்தில் 1887 கோடி ரூபாய் நஷ்டமடைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் !!!
    Editor TN Talks

    Related Posts

    லஞ்சம், மோசடி ; சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் பணியிடை நீக்கம்

    July 16, 2026

    2-வது முறையாக இன்று அமைச்சரவைக் கூட்டம் ; பட்ஜெட் திட்டங்கள் குறித்து ஆலோசனை

    July 16, 2026

    நீட் முறைகேடு – தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி இன்று 19-வது நாளாக சோனம் வாங்சுக்  உண்ணாவிரதம்

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    லஞ்சம், மோசடி ; சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் பணியிடை நீக்கம்

    2-வது முறையாக இன்று அமைச்சரவைக் கூட்டம் ; பட்ஜெட் திட்டங்கள் குறித்து ஆலோசனை

    நீட் முறைகேடு – தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி இன்று 19-வது நாளாக சோனம் வாங்சுக்  உண்ணாவிரதம்

    லிபியா : அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து..! 50 பேர் மாயம் என தகவல்..!

    கேதார்நாத் பள்ளத்தாக்கில் தவறி விழுந்த இளைஞர் மீட்பு; எஸ்டிஆர்எஃப் வீரர்களின் துரித நடவடிக்கை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.