Close Menu
    What's Hot

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»இலங்கை நபர் கைது செய்யப்பட்ட விவகாரம்.. நீதிமன்றம் சரமாரிக் கேள்வி
    தமிழ்நாடு

    இலங்கை நபர் கைது செய்யப்பட்ட விவகாரம்.. நீதிமன்றம் சரமாரிக் கேள்வி

    Editor TN TalksBy Editor TN TalksJune 26, 2025Updated:June 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG Madras High Court Bu 2 1 HEDS3NUB
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இலங்கை குடிமகன் கைது குறித்து, அந்நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா என விளக்கமளிக்க புழல் சிறை நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    குற்ற வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடுக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சுஜாந்தன் என்பவர், தனது கைது குறித்து இலங்கை தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை என்பதால், இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்ய மத்திய,மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இலங்கையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டது குறித்து அந்நாட்டு தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்காதது வியன்னா ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று தெரிவிக்கப்பட்டது.

    கைது குறித்து இலங்கை தூதரத்திற்கு மத்திய அரசு தான் தகவல் தெரிவிக்க வேண்டுமென, சிறை நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் இருக்கும் போது தூதரக அதிகாரிகளை சந்திப்பதற்கு அனுமதி கேட்பார்கள். அதேபோல, அந்நாட்டை சேர்ந்த நபருக்கு தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்து தர வேண்டுமென தெரிவித்தனர்.

    கைது குறித்து இலங்கை தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? என்பது குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க புழல் சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தூதரக அதிகாரிகளை சந்திக்க அனுமதி கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    court questions arrest of Sri Lankan citizen high court on sri lankan arrest human rights issue Tamil Nadu Sri Lankan man arrested in Tamil Nadu sri lankan national court case india TN police arrest controversy
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு
    Next Article கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட்டதற்கு எதிரான வழக்கு.. மார்க்சிஸ்ட் கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம்…
    Editor TN Talks

    Related Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    December 26, 2025

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.