Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம், உடனடி நடவடிக்கை கோரிக்கை!
    தமிழ்நாடு

    காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம், உடனடி நடவடிக்கை கோரிக்கை!

    Editor TN TalksBy Editor TN TalksMay 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250529 WA0007
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோயம்புத்தூர், 41-வது வார்டு P.N.புதூர் மும்மநாயக்கர் வீதி விரிவாக்கப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக குழந்தைகள் விளையாடும் இடங்களில் காட்டுப்பன்றிகள் வருவதால், விபரீதங்கள் நிகழும் முன் தமிழக அரசும், வனத்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வீடுகளுக்குள் நுழையும் பன்றிகள்:

    https://tntalks.in/wp-content/uploads/2025/05/VID-20250529-WA0009.mp4

    நேற்று (மே 28, 2025) மாலை, ஒரு காம்பவுண்டுடன் கூடிய வீட்டிற்குள் நான்கு குட்டிகளுடன் ஒரு காட்டுப்பன்றி நுழைந்துள்ளது. பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர்கள் வந்து சேர்வதற்குள் பன்றி மாயமாகி விட்டது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருவதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே நடமாடவே அஞ்சுகின்றனர்.

    மக்களின் கோரிக்கை:

    காட்டுப்பன்றிகள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவித்தால், வனத்துறையினர் அவ்வப்போது வந்து பார்வையிடுகின்றனர். இருப்பினும், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அதிக மக்கள் வசிக்கும் மற்றும் குழந்தைகள் விளையாடும் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் வருவதால், பெரும் விளைவுகள் ஏற்படும் முன் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து உரிய நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    Forest department Pigs
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோடிநாயக்கனூரில் சூறைக்காற்றுக்கு சாய்ந்த 500 கிலோ சிக்னல் கம்பம்: போக்குவரத்து பாதிப்பு!
    Next Article சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு: கோவைக்கு குடிநீர் விநியோகம் அதிகரிக்குமா?
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.