Close Menu
    What's Hot

    மேகதாது அணை குறித்த முடிவும்! – ஆபத்தும்!

    சுட்டெரிக்கும் வெயில்!. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

    மரண விளிம்பிலும் மகனுடன் மழலை பேசும் தாய்!. கண்கலங்க வைக்கும் பாசப் போராட்டம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Uncategorized»மீனாட்சிக்கு பட்டாபிஷேகம்! களைகட்டிய சித்திரைத் திருவிழா!
    Uncategorized

    மீனாட்சிக்கு பட்டாபிஷேகம்! களைகட்டிய சித்திரைத் திருவிழா!

    Editor TN TalksBy Editor TN TalksApril 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Mdu Meenachi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலக பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

    மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் ப்ரியாவிடையுடனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தினமும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் விழா கோயில் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயில் ஆறுகால் பீடத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு அரசியாக முடி சூட்டுவதற்காக ராயர் கிரீடம் எனப்படும் ரத்தின ஆபரணங்கள் இழைத்த வைரக் கிரீடம் அனுக்ஞை விநாயகர் சன்னதியில் இருந்து கொண்டு வரப்பட்டு, புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி, வைர கிரீடம் சூட்டப்பட்டு கையில் செங்கோல் வழங்கப்பட்டது.

    இதையடுத்து மீனாட்சிக்கு உரிய வேப்பம்பூ மாலையும், மகிழம்பூ மாலையும் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பட்டாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅழகால் மிரட்டிய திருநங்கைகள்!. முதல் 3 இடங்களையும் தட்டி சென்ற சென்னை அழகிகள்!
    Next Article தஞ்சை பெரிய கோயிலின் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!
    Editor TN Talks

    Related Posts

    மேகதாது அணை குறித்த முடிவும்! – ஆபத்தும்!

    April 27, 2026

    சுட்டெரிக்கும் வெயில்!. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

    April 27, 2026

    விஜய்க்கு நிம்மதி!. சொத்து விவர புகார் வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    April 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேகதாது அணை குறித்த முடிவும்! – ஆபத்தும்!

    சுட்டெரிக்கும் வெயில்!. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

    மரண விளிம்பிலும் மகனுடன் மழலை பேசும் தாய்!. கண்கலங்க வைக்கும் பாசப் போராட்டம்!

    பயங்கரவாத தாக்குதல்!. பாதுகாப்புத் துறை அமைச்சர், மனைவி பலி!. மாலியில் கொடூரம்!

    விஜய்க்கு நிம்மதி!. சொத்து விவர புகார் வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    Trending Posts

    விஜய்க்கு நிம்மதி!. சொத்து விவர புகார் வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    April 27, 2026

    தஞ்சை பெரிய கோயிலின் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

    April 27, 2026

    ஏறியது தங்கம்… மாறாத வெள்ளி!. இன்றைய நிலவரம் இதோ!.

    April 27, 2026

    செல்வப்பெருந்தகை மாற்றமா?.. புதிய தலைவருக்கான ரேஸில் இருப்பது இவர்கள் தான்! 

    April 27, 2026

    மேகதாது அணை குறித்த முடிவும்! – ஆபத்தும்!

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.