Author: Editor TN Talks

நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசியோடு என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு மீனவ நண்பனா உங்கள் விஜயோட அன்பு வணக்கங்கள். கப்பலில் இருந்து இறங்கும் பொருட்களை விற்பதற்காக அந்த காலத்தில் அந்திக்கடை எல்லாம் நாகையில் இருக்கம் என்று கேவிப்பட்டுள்ளேன் மீன் விவசாயம் எப்படி பார்த்தாலும் உழைக்கும் மக்கள் இருக்கு ஊர் தான் நாகை.மதவேறுபாடு இல்லாத, மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டா வாழ்ற உங்களக்கு மீண்டும் சிரம்தாழ்ந்த ஸ்பெஷ்ன்ல வணக்கங்கள் தமிழ்நாட்டில் மீன் ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இருப்பது நாகை துறைமுகம். ஆனா, அங்க நவீன வசதிகளோட மீன் பதப்படுத்துற தொழிற்சாலைகள் இல்லை, அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகள் கூட இல்லாம குடிசைகள் அதிகமாக இருப்பதும் நாகை தான். முன்னேற்றத்திற்கு எல்லாம் எங்க ஆட்சி தான் சாட்சி., அடுக்குமொழி பேசி பேசி அதை கேட்டு கேட்டு காதில் ரத்தம் வந்தது தான் மிச்சம். இவங்க ஆண்டது பத்தாதா? மக்கள் தவியா தவிக்குறாங்களே…

Read More

நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசியோடு என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு மீனவ நண்பனா உங்கள் விஜயோட அன்பு வணக்கங்கள். கப்பலில் இருந்து இறங்கும் பொருட்களை விற்பதற்காக அந்த காலத்தில் அந்திக்கடை எல்லாம் நாகையில் இருக்கம் என்று கேவிப்பட்டுள்ளேன் மீன் விவசாயம் எப்படி பார்த்தாலும் உழைக்கும் மக்கள் இருக்கு ஊர் தான் நாகை.மதவேறுபாடு இல்லாத, மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டா வாழ்ற உங்களக்கு மீண்டும் சிரம்தாழ்ந்த ஸ்பெஷ்ன்ல வணக்கங்கள் தமிழ்நாட்டில் மீன் ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இருப்பது நாகை துறைமுகம். ஆனா, அங்க நவீன வசதிகளோட மீன் பதப்படுத்துற தொழிற்சாலைகள் இல்லை, அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகள் கூட இல்லாம குடிசைகள் அதிகமாக இருப்பதும் நாகை தான். முன்னேற்றத்திற்கு எல்லாம் எங்க ஆட்சி தான் சாட்சி., அடுக்குமொழி பேசி பேசி அதை கேட்டு கேட்டு காதில் ரத்தம் வந்தது தான் மிச்சம். இவங்க ஆண்டது பத்தாதா? மக்கள் தவியா தவிக்குறாங்களே…

Read More

நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசியோடு என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு மீனவ நண்பனா உங்கள் விஜயோட அன்பு வணக்கங்கள். கப்பலில் இருந்து இறங்கும் பொருட்களை விற்பதற்காக அந்த காலத்தில் அந்திக்கடை எல்லாம் நாகையில் இருக்கம் என்று கேவிப்பட்டுள்ளேன் மீன் விவசாயம் எப்படி பார்த்தாலும் உழைக்கும் மக்கள் இருக்கு ஊர் தான் நாகை.மதவேறுபாடு இல்லாத, மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டா வாழ்ற உங்களக்கு மீண்டும் சிரம்தாழ்ந்த ஸ்பெஷ்ன்ல வணக்கங்கள் தமிழ்நாட்டில் மீன் ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இருப்பது நாகை துறைமுகம். ஆனா, அங்க நவீன வசதிகளோட மீன் பதப்படுத்துற தொழிற்சாலைகள் இல்லை, அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகள் கூட இல்லாம குடிசைகள் அதிகமாக இருப்பதும் நாகை தான். முன்னேற்றத்திற்கு எல்லாம் எங்க ஆட்சி தான் சாட்சி., அடுக்குமொழி பேசி பேசி அதை கேட்டு கேட்டு காதில் ரத்தம் வந்தது தான் மிச்சம். இவங்க ஆண்டது பத்தாதா? மக்கள் தவியா தவிக்குறாங்களே…

Read More

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நாகப்பட்டினத்தில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு அவர் பேசியதாவது.. நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசியோடு என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு மீனவ நண்பனா உங்கள் விஜயோட அன்பு வணக்கங்கள். கப்பலில் இருந்து இறங்கும் பொருட்களை விற்பதற்காக அந்த காலத்தில் அந்திக்கடை எல்லாம் நாகையில் இருக்கம் என்று கேவிப்பட்டுள்ளேன் மீன் விவசாயம் எப்படி பார்த்தாலும் உழைக்கும் மக்கள் இருக்கு ஊர் தான் நாகை.மதவேறுபாடு இல்லாத, மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டா வாழ்ற உங்களக்கு மீண்டும் சிரம்தாழ்ந்த ஸ்பெஷ்ன்ல வணக்கங்கள் தமிழ்நாட்டில் மீன் ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இருப்பது நாகை துறைமுகம். ஆனா, அங்க நவீன வசதிகளோட மீன் பதப்படுத்துற தொழிற்சாலைகள் இல்லை, அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகள் கூட இல்லாம குடிசைகள் அதிகமாக இருப்பதும் நாகை தான். முன்னேற்றத்திற்கு எல்லாம் எங்க ஆட்சி தான் சாட்சி., அடுக்குமொழி பேசி பேசி அதை…

Read More

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மூளைசாவு அடைந்த மீனவரின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட நிலையில அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. உடலுறுப்பு தானத்தில் நாட்டிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு வசித்து வருகிறது. உடலுறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் விதமாக, உடலுப்புறுப்புகளை தானமாக செய்பவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் உடலுறுப்பு தானம் செய்வோருக்கு அமைச்சர் அல்லது எம்.எல்.ஏ. அல்லது மாவட்ட ஆட்சியர் மூலம் அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை பழவேற்காடு பகுதியை சேர்ந்த மீனவரான சந்தோஷ் வடசென்னை அனல்மின் நிலையம் அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். அவரது உடலுறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தார் முன் வந்தனர். அதன்படி சந்தோஷின் இரு சிறுநீரகங்கள், இதய வால்வு, கல்லீரல் தானமாக பெறப்பட்டன. இந்த நிலையில் சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் உடலுறுப்பு தானம் செய்த சந்தோஷின் உடலுக்கு அரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி…

Read More

சட்டவிரோத பண பரிமாற்றம் செய்த விவகாரத்தில் தொழிலதிபர், நகைக்கடை உரிமையாளரின் வீடுகளில் இரண்டாவது நாளாக சோதனை: பல நிறுவனங்களில் முதலீடு செய்த ஆவணங்கள் சிக்கின. சென்னை சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த விவகாரம் தொடர்பாக கட்டுமான நிறுவன தொழிலதிபர் ராமகிருஷ்ணா ரெட்டி மற்றும் நகைக்கடை உரிமையாளருக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக நேற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்த ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா ரெட்டி. தொழிலதிபரான இவர் மார்க் குழுமம் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனங்களில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அதில் பல கோடி ரூபாய் பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக தனியாக ராமகிருஷ்ணா ரெட்டி மற்றும்…

Read More

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற முப்பெரும் விழாவிற்கு வருகை புரிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று ரோபோ ஒன்று கை கொடுத்து அசத்தியது. நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது, முதலமைச்சர் அறிவுறுத்தல் படியும் வழிக்காட்டுதல் படியும் பள்ளிக்கல்விதுறை முன்னேறி வருகிறது. பெரியாரின் திருவுருவமாக முதல்வர் திகழ்கிறார். பள்ளிக்கல்விதுறைக்கு பல திட்டங்களை மாணவர்கள் நலனுக்காக கொடுத்து வருகிறார். கல்வியும் சுகாதாரமும் தனது இரு கண்கண் என முதல்வர் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். நிகழ்ச்சிக்கு வந்த அனதை்து குடும்ப உறுப்பினர்களையும் நான் வரவேற்கிேறேன் என தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்கிய இலக்கை தாண்டி நாங்கள் சென்று கொண்டு உள்ளோம். தமிழ் தேர்வில் 100 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு உதவிதொகையாக 10 ஆயிரமாக வழங்க உள்ளோம் என கூறினார்.…

Read More

சாதிய உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் இல்லாமல் மாணவர்களை நீங்கள் (ஆசிரியர்கள்) தான் பார்த்துக் கொள்ள வேண்டும். எப்போதும் டெக்னாலஜி மட்டுமே நம்பி இருக்கக்கூடிய தலைமுறையாக நமது மாணவர்கள் மாறிவிடக்கூடாது, அறிவான தகவல்களை மாணவர்களிடம் கொண்டு சென்று அதை மேம்படுத்தக்கூடிய பணி ஆசிரியர்களுக்கு தான் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,715 புதிய ஆசிரியர்களுக்கான நுழைவுநிலைப் பயிற்சியினையும், பயிற்சிக் கையேட்டினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் ரூபாய் 277 கோடி மதிப்பீட்டில் பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலகக் கட்டடம் மற்றும் 243 புதிய பள்ளிக் கட்டடங்களுக்கு காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் ரூபாய் 94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59…

Read More

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ரூ.66.78 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட பிரதான குடிநீர் குழாய்கள் மூலம் கூடுதலாக 265மி.லிட்டர் குடிநீர் விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து முழு கொள்ளளவான 530 மில்லியன் லிட்டர் குடிநீரை வழங்குவதற்காக ரூ.66.78 கோடி மதிப்பீட்டில் செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை சந்திப்பு வழியாக கோயம்பேடு வரை இரண்டாவது பிரதான குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. பிரதான குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, முதல் பகுதி செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து போரூர் வரை 11.7 கி.மீ. நீளத்திற்கும், பூந்தமல்லி புறவழிச்சாலை சந்திப்பிலிருந்து கோயம்பேடு வரை 9.2 கி.மீ. நீளத்திற்கும் இரண்டாவது பிரதான குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி வழங்கப்படுவதால் செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தின் முழு அளவான நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர்…

Read More

ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தமிழ்நாட்டில் கப்பல் கட்டும் துறையில் இரண்டு புதிய ஒப்பந்தங்களை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அமைச்சர் டிஆர்பி ராஜா விடுத்துள்ள எக்ஸ் பதிவின் விவரம் வருமாறு.. TN Rising – தூத்துக்குடி மாநாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநிலத்தில் கப்பல் கட்டுதலை ஊக்குவிப்பதற்காக ஒரு பிரத்யேக நிறுவனத்தை அறிவித்தார். இந்த மாத தொடக்கத்தில், வரவிருக்கும் முதல் தமிழ்நாடு கடல்சார் போக்குவரத்து உற்பத்தி கொள்கை 2025 இன் பின்னணியில், மாநிலத்தில் கப்பல் கட்டும் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக ஒரு சிறப்பு நோக்க வாகனத்தை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் SIPCOT மற்றும் VoC துறைமுகம் கையெழுத்திட்டன. MASSIVE NEWS for the Ship Building industry in TamilNadu 🌊🚢🛳️ At the TN Rising – Thoothukudi Conclave, the Honourable @CMOTamilnadu @mkstalin avargal announced a dedicated…

Read More