Close Menu
    What's Hot

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    தனியார் பஸ்களை கான்ட்ராக்ட் எடுக்கலாம்! போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி!

    தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம்: காவல்துறைக்கு அளித்தது தமிழக அரசு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள 1,000 தமிழக மீனவர்கள்… மீட்கக் கோரி கோரிக்கை…
    உலகம்

    ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள 1,000 தமிழக மீனவர்கள்… மீட்கக் கோரி கோரிக்கை…

    Editor TN TalksBy Editor TN TalksJune 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    9 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரான் – இஸ்ரேலுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (22.06.2025) திடீரென அமெரிக்கா ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதலை நடத்தியது. இதனால் அப்பகுதியில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. ஈரானில் உள்ள மாணவர்களை பத்திரமாக மீட்க இந்தியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ’ஆபரேஷன் சிந்து’ என்ற பெயரில் 290 இந்தியர்கள் நேற்று நள்ளிரவு டெல்லி வந்தடைந்தனர்.

    இதுவரை சுமார் 1,117 இந்தியர்கள் இந்துஆ வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் போர் காரணமாக ஈரான், இஸ்ரேலில் தமிழக மீனவர்கள் சிக்கி இருப்பதாகவும், அவர்களை தாயகம் அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரான், இஸ்ரேலில் கன்னியாகுமரியைச் சேர்ந்த சுமார் 1,000 மீனவர்கள் சிக்கியுள்ளனர். ’ஆபரேஷன் சிந்து’ மூலம் குமரி மீனவர்களையும் மீட்கவும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஈழத் தமிழரை இலங்கைக்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு… இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்…
    Next Article வியர்வை இருந்ததால் துடைத்தேன்.. வேறு காரணம் இல்லை.. விபூதியை அழித்தது தொடர்பாக திருமா விளக்கம்…
    Editor TN Talks

    Related Posts

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    December 27, 2025

    தனியார் பஸ்களை கான்ட்ராக்ட் எடுக்கலாம்! போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி!

    December 27, 2025

    தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம்: காவல்துறைக்கு அளித்தது தமிழக அரசு

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    தனியார் பஸ்களை கான்ட்ராக்ட் எடுக்கலாம்! போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி!

    தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம்: காவல்துறைக்கு அளித்தது தமிழக அரசு

    24,600 இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்! அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

    ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. நாடு முழுவதும் 123 ரயில்களில் வேகம் அதிகரிப்பு

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    சூப்பர் டூப்பர் ஹிட்! ரூ.1,000 கோடியை தாண்டியது துரந்தர் வசூல்!

    December 27, 2025

    ஆலியா பட்டின் “ஆல்பா” ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு

    December 27, 2025

    தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா?

    December 20, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.