Close Menu
    What's Hot

    நீட் மறுதேர்வு வினாத்தாளும் கசிந்ததா..?? வைரலாகும் வீடியோவுக்கு என்.டி.ஏ. பதில்..!!

    புதுச்சேரி : அரசு மருத்துவர்கள் போராட்டம்..! நீண்ட நேரம் காத்திருந்த நோயாளிகள்..!

    மீண்டும்.. மீண்டுமா..!! பீகார் நீட் மறுதேர்வில் பரபரப்பு.. ஆள்மாறாட்ட மோசடியில் 30 பேர் கைது..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஈழத் தமிழரை இலங்கைக்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு… இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்…
    தமிழ்நாடு

    ஈழத் தமிழரை இலங்கைக்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு… இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள ஈழ தமிழர் முகாமில் உள்ள பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப கடந்த 2019ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கே.வி விஸ்வநாதன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் பாஸ்கரன் தரப்பு வழக்கறிஞர் வைரவன், பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்பினால் அவர் கொல்லப் படலாம் என்ற அச்சம் உள்ளது எனவே அவரை திருப்பி அனுப்பும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    அப்போது நீதிபதிகள் இது கடந்த 2019 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவாகும், தற்போது ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில் எந்த மாதிரியான அச்சுறுத்தல் உங்களுக்கு உள்ளது என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பாஸ்கரன் தரப்பு, இலங்கையில் போரின் போது அங்கு வசித்து வந்த தன்னுடைய தந்தை, அண்ணி உள்ளிட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்ற தான் தற்போது இலங்கைக்கு திரும்பினால் தானும் கொல்லப்படலாம் என்ற வாய்ப்பு உள்ளது. அதே வேளையில் இந்தியாவிலிருந்து வெளியேறும் வகையில் தான் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்ல விசா கோரி விண்ணப்பம் செய்துள்ளேன்.

    எனவே, சென்னை உயர்நீதிமன்றம் தன்னை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டது. வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பாஸ்கரன் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்வதற்கு விசா கோரி விண்ணப்பம் செய்துள்ள நிலையில், அது தற்போது சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பரிசு இல்லையில் உள்ளது, அந்த அடிப்படையில் தற்போது பாஸ்கரனை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர். அதே வேளையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநடிகர் ஸ்ரீகாந்த் கைது?.. போதைப் பொருள் பயன்படுத்தியாக தகவல்…
    Next Article ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள 1,000 தமிழக மீனவர்கள்… மீட்கக் கோரி கோரிக்கை…
    Editor TN Talks

    Related Posts

    புதுச்சேரி : அரசு மருத்துவர்கள் போராட்டம்..! நீண்ட நேரம் காத்திருந்த நோயாளிகள்..!

    June 22, 2026

    CM விஜய் பிறந்தநாள்..!! அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்..!! அமைச்சர் ஸ்ரீநாத் மாஸ்..!!

    June 22, 2026

    மேகதாது அணை: புதிய நடுவர் மன்றம் அமைப்பதே சிறந்த தீர்வு – தங்கம் தென்னரசு..!!

    June 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட் மறுதேர்வு வினாத்தாளும் கசிந்ததா..?? வைரலாகும் வீடியோவுக்கு என்.டி.ஏ. பதில்..!!

    புதுச்சேரி : அரசு மருத்துவர்கள் போராட்டம்..! நீண்ட நேரம் காத்திருந்த நோயாளிகள்..!

    மீண்டும்.. மீண்டுமா..!! பீகார் நீட் மறுதேர்வில் பரபரப்பு.. ஆள்மாறாட்ட மோசடியில் 30 பேர் கைது..!!

    CM விஜய் பிறந்தநாள்..!! அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்..!! அமைச்சர் ஸ்ரீநாத் மாஸ்..!!

    ஃபேஸ்புக், இன்ஸ்டா போல இனி வாட்ஸ்அப்பிலும் ‘க்ரீன் டாட்’.. புதிய ஸ்டோரேஜ் டூல்களுடன் அதிரடி அப்டேட்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.