Close Menu
    What's Hot

    310 ஸ்ட்ரைக் ரேட்.. தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷி வெறியாட்டம்

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    ஆரவல்லி மலைத் தொடரை வரையறுக்கும் தீர்ப்பு நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»6 வயது மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்…
    தமிழ்நாடு

    6 வயது மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேனியில் தனது கணவர் மற்றும் மாமனாரிடம் இருந்து தனது 15 பவுன் நகையை மீட்டு தர கோரி,தனது ஆறு வயது மகளுடன் பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குருதேவி (26) இவருக்கும் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே கீழபூலானந்தபுரத்தை சேர்ந்த பிரபு என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆறு வயதில் பெண் குழந்தை இருக்கின்றது.

    திருமணத்திற்கு பிறகு சின்னமனூரில் உள்ள தனது கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவியிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இதனால் குருதேவி தனது ஆறு வயது மகளுடன் தனது தந்தை வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவர் வீட்டில் இருந்த தனது 15 பவுன் நகையை கேட்டபோது தனது மாமனார் செல்லக்கண்ணு மற்றும் கணவர் தன்னை மிரட்டி தனது நகையை கொடுக்காமல் அபகரித்ததாக குற்றச்சாட்டு தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண் தனது ஆறு வயது குழந்தையுடன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெண்ணை தடுத்து,தாய் மற்றும் மகள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.மேலும் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தனது 15 பவுன் நகையை மீட்டு தரக்கோரி சின்னமனூர் காவல் நிலையத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் தெரிவித்த நிலையில், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்து வருவதாக புகார் தெரிவித்த பெண் தனது கணவரிடம் இருந்து தனது நகையை மீட்டு தர வலியுறுத்தி கோரிக்கை வைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதொகுதி மறுசீரமைப்பு – மத்திய அரசு பதில்
    Next Article இங்,-இந்தியா இடையேயான டெஸ்ட் தொடர்… உலக சாதனை படைத்த இந்திய அணி…
    Editor TN Talks

    Related Posts

    பிரவீன் சக்கரவர்த்தி கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துகிறார்!.  செல்வப்பெருந்தகை கண்டனம்!,

    December 29, 2025

    மகனை சரியா வளர்க்கல; கனவில் சொன்ன தாய்!. கண்ணீர் சிந்திய ராமதாஸ்!.

    December 29, 2025

    விஜய் நாவை அடக்கி பேசவேண்டும்!. செல்லூர் ராஜு கொந்தளிப்பு!

    December 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    310 ஸ்ட்ரைக் ரேட்.. தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷி வெறியாட்டம்

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    ஆரவல்லி மலைத் தொடரை வரையறுக்கும் தீர்ப்பு நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு

    பகை முடிவுக்கு வந்தது! சரத் பவார் கட்சியுடன் அஜித் பவார் கட்சி கூட்டணி!

    பல்மருத்துவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் திமுக அரசு! நயினார் நாகேந்திரன் தாக்கு

    Trending Posts

    310 ஸ்ட்ரைக் ரேட்.. தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷி வெறியாட்டம்

    December 29, 2025

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    December 29, 2025

    ஆரவல்லி மலைத் தொடரை வரையறுக்கும் தீர்ப்பு நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு

    December 29, 2025

    பகை முடிவுக்கு வந்தது! சரத் பவார் கட்சியுடன் அஜித் பவார் கட்சி கூட்டணி!

    December 29, 2025

    பல்மருத்துவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் திமுக அரசு! நயினார் நாகேந்திரன் தாக்கு

    December 29, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.