Close Menu
    What's Hot

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை!. விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!

    ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அத்தியாயம் முடிவு; சர்வதேச அரங்கிலிருந்தும் விடை?

    இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் – எப்படி நிரப்பப்படுகிறது ஹைட்ரஜன்?…. சுவாரஸ்யத் தகவல்…

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»6 வயது மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்…
    தமிழ்நாடு

    6 வயது மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேனியில் தனது கணவர் மற்றும் மாமனாரிடம் இருந்து தனது 15 பவுன் நகையை மீட்டு தர கோரி,தனது ஆறு வயது மகளுடன் பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குருதேவி (26) இவருக்கும் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே கீழபூலானந்தபுரத்தை சேர்ந்த பிரபு என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆறு வயதில் பெண் குழந்தை இருக்கின்றது.

    திருமணத்திற்கு பிறகு சின்னமனூரில் உள்ள தனது கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவியிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இதனால் குருதேவி தனது ஆறு வயது மகளுடன் தனது தந்தை வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவர் வீட்டில் இருந்த தனது 15 பவுன் நகையை கேட்டபோது தனது மாமனார் செல்லக்கண்ணு மற்றும் கணவர் தன்னை மிரட்டி தனது நகையை கொடுக்காமல் அபகரித்ததாக குற்றச்சாட்டு தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண் தனது ஆறு வயது குழந்தையுடன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெண்ணை தடுத்து,தாய் மற்றும் மகள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.மேலும் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தனது 15 பவுன் நகையை மீட்டு தரக்கோரி சின்னமனூர் காவல் நிலையத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் தெரிவித்த நிலையில், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்து வருவதாக புகார் தெரிவித்த பெண் தனது கணவரிடம் இருந்து தனது நகையை மீட்டு தர வலியுறுத்தி கோரிக்கை வைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதொகுதி மறுசீரமைப்பு – மத்திய அரசு பதில்
    Next Article இங்,-இந்தியா இடையேயான டெஸ்ட் தொடர்… உலக சாதனை படைத்த இந்திய அணி…
    Editor TN Talks

    Related Posts

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை!. விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!

    July 17, 2026

    ‘குடி’மகன்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 54 புதிய மதுபானங்கள் விரைவில் அறிமுகம்.. டாஸ்மாக் முடிவு..!!

    July 17, 2026

    ஊத்தங்கரை எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கு..! மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்..!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை!. விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!

    ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அத்தியாயம் முடிவு; சர்வதேச அரங்கிலிருந்தும் விடை?

    இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் – எப்படி நிரப்பப்படுகிறது ஹைட்ரஜன்?…. சுவாரஸ்யத் தகவல்…

    இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில்.. கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

    நீங்க  இடதுசாரி  ஆதரவாளரா?… அப்ப அமெரிக்கா போறது கஷ்டம்தான் – புதிய விசா கட்டுப்பாடு அறிவிப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.