Close Menu
    What's Hot

    310 ஸ்ட்ரைக் ரேட்.. தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷி வெறியாட்டம்

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    ஆரவல்லி மலைத் தொடரை வரையறுக்கும் தீர்ப்பு நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»விஜயுடன் கூட்டணி – நாளை பதிலளிக்கும் ஓபிஎஸ்.
    அரசியல்

    விஜயுடன் கூட்டணி – நாளை பதிலளிக்கும் ஓபிஎஸ்.

    Editor TN TalksBy Editor TN TalksJuly 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    x 1738584533
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக நாளை பதில் அளிக்கப்படும் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தன் வீட்டில் இருந்து மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை புறப்பட்டுச் சென்றார் .

    இதனிடையே தனது வீட்டின் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஓ பன்னீர்செல்வம் அனைத்து கேள்விகளுக்கும் நாளை சென்னையில் உரிய பதில் அளிக்கப்படும் என தெரிவித்துச் சென்றுள்ளார் .

    கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வருகை தந்த பிரதமர் மோடியை சந்திப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்ட நிலையில் அவரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை,

    இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ பன்னீர்செல்வம் தொடர்கிறாரா என்று கேள்வி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    மேலும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பாரா என்று எதிர்பார்ப்பும் எழுந்துள்ள நிலையில் இவை அனைத்திற்கும் நாளை சென்னையில் பதில் அளிக்கப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்து சென்றார்.

    அடுத்த மாதம் மதுரையில் த.வெ.க சார்பில் மாநாடு நடைபெற உள்ள நிலையில் செப்டம்பர் மாதம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது தலைமையில் மாநாடு நடைபெறும் என அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமின்சார பேருந்துகளில் ஒரே மாதத்தில் 12.80 லட்சம் பேர் பயணம்
    Next Article கழிப்பறையில் கூட திமுக ஊழல் – நயினார் நாகேந்திரன் கண்டம்
    Editor TN Talks

    Related Posts

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    December 29, 2025

    பல்மருத்துவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் திமுக அரசு! நயினார் நாகேந்திரன் தாக்கு

    December 29, 2025

    பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணிதான்! காந்திமதியை விமர்சித்து போட்டி அறிக்கை

    December 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    310 ஸ்ட்ரைக் ரேட்.. தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷி வெறியாட்டம்

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    ஆரவல்லி மலைத் தொடரை வரையறுக்கும் தீர்ப்பு நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு

    பகை முடிவுக்கு வந்தது! சரத் பவார் கட்சியுடன் அஜித் பவார் கட்சி கூட்டணி!

    பல்மருத்துவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் திமுக அரசு! நயினார் நாகேந்திரன் தாக்கு

    Trending Posts

    310 ஸ்ட்ரைக் ரேட்.. தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷி வெறியாட்டம்

    December 29, 2025

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    December 29, 2025

    ஆரவல்லி மலைத் தொடரை வரையறுக்கும் தீர்ப்பு நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு

    December 29, 2025

    பகை முடிவுக்கு வந்தது! சரத் பவார் கட்சியுடன் அஜித் பவார் கட்சி கூட்டணி!

    December 29, 2025

    பல்மருத்துவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் திமுக அரசு! நயினார் நாகேந்திரன் தாக்கு

    December 29, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.