Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னையை தொடர்ந்து ராமநாதபுரத்திலும்… வெடித்தது தூய்மை பணியாளர்கள் போராட்டம்…
    தமிழ்நாடு

    சென்னையை தொடர்ந்து ராமநாதபுரத்திலும்… வெடித்தது தூய்மை பணியாளர்கள் போராட்டம்…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 14, 2025Updated:August 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 13-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ராமநாதபுரத்திலும் போராட்டம் வெடித்துள்ளது.

    சென்னை ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணி தனியாருக்கு வழங்கப்பட்டத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு இரவு பகலாக கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். தூய்மை பணியாளர்களுக்கும், அமைச்சர்கள், மாநகராட்சி மேயர் உள்ளிட்டோருக்கும் இடையே கிட்டத்தட்ட 8கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை.

    அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோரை அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் தெரிவித்தது. அதனடிப்படையில் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குண்டுகட்டாக தூக்கி செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், சென்னையை தொடர்ந்து ராமநாதபுரம், கடலூரிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்களை கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அத்தோடு, கடலூரில் 3 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதூய்மை பணியாளர்கள் கைது… தேச விரோதிகளா? தவெக தலைவர் விஜய் கண்டனம்…
    Next Article குண்டுகட்டாக தூய்மை பணியாளர்கள் கைது… நீதிமன்றத்தில் வழக்கு… போராட தடையில்லை என உத்தரவு…
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.