Close Menu
    What's Hot

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»பாகிஸ்தான் : ராணுவத்தில் புதிய படைப்பிரிவு… முக்கிய மைல்கல் என ஷெபாஸ் அறிவிப்பு…
    உலகம்

    பாகிஸ்தான் : ராணுவத்தில் புதிய படைப்பிரிவு… முக்கிய மைல்கல் என ஷெபாஸ் அறிவிப்பு…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 15, 2025Updated:August 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 10
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாகிஸ்தான் ராணுவத்தில் புதிய படைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் சுமார் 26 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த சம்பவம்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தியாவின் பதிலடியை சமாளிக்க முடியாத பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் கெஞ்சியது. இதனையடுத்து தாக்குதல் நிறுத்தப்பட்டது.

    இருப்பினும் தங்களது சேதங்களை மறைத்து, தாக்குதலில் நாங்கள் தான் வெற்றி அடைந்தோம் என பாகிஸ்தான் பெருமைபட்டுக் கொண்டது. இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி, அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    “பாகிஸ்தான் ராணுவத்தை மேம்படுத்தும் நோக்கில், ராணுவ ராக்கெட் படை என்ற புதிய பிரிவு தொடங்கப்பட உள்ளது. போர்க்காலங்களில் ஏவுகணை, ராக்கெட் ஆகியவற்றின் ஆற்றலை ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும் இந்த படைப்பிரிவு செயல்படும். நாட்டின் ராணுவ எதிர்வினை திறனின் முன்னேற்றத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாஜகவில் இணைந்த நடிகை கஸ்தூரி… தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்பு…
    Next Article அமைச்சர் சேகர்பாபுவின் இரட்டை வேடம் – அம்பலப்படுத்திய அதிமுக
    Editor TN Talks

    Related Posts

    ரஷ்யா உடனான போர்: அமைதி ஒப்பந்தத்தை ஏற்றது உக்ரைன்!

    December 24, 2025

    துருக்கியில் பெரும் விமான விபத்து!. லிபிய இராணுவத் தலைவர் உட்பட 8 பேர் பலி!

    December 24, 2025

    எப்ஸ்டீன் விவகாரம்!. டிரம்ப் மீதான குற்றச்சாட்டு தவறானவை!. நீதித்துறை விளக்கம்!.

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    ரஷ்யா உடனான போர்: அமைதி ஒப்பந்தத்தை ஏற்றது உக்ரைன்!

    413 ரன்களை சேஸிங் செய்த கர்நாடக அணி! ஆரம்பம் முதல் அனல் பறந்த போட்டி

    Trending Posts

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    December 24, 2025

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    December 24, 2025

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    December 24, 2025

    ரஷ்யா உடனான போர்: அமைதி ஒப்பந்தத்தை ஏற்றது உக்ரைன்!

    December 24, 2025

    413 ரன்களை சேஸிங் செய்த கர்நாடக அணி! ஆரம்பம் முதல் அனல் பறந்த போட்டி

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.