Close Menu
    What's Hot

    “முதல்வருக்கு பழனிசாமியுடன் விவாதிக்க நேரமில்லை” – கனிமொழி பதில்

    “முஸ்லிம்களுக்கு 16 தொகுதி வேண்டும்” – திமுகவிடம் கேட்கிறது முஸ்லிம் லீக்

    “ஆட்சியில் பங்கு என்பதே காங்கிரஸின் கருத்து” – செல்வப்பெருந்தகை உறுதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»SRM ஓட்டல் – அரசுக்கு ரூ.20 கோடி செலுத்த உத்தரவு
    தமிழ்நாடு

    SRM ஓட்டல் – அரசுக்கு ரூ.20 கோடி செலுத்த உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksAugust 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1268193
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எஸ்.ஆர்.எம் ஹோட்டல் குழும குத்தகை பாகையில் 20 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு உடனடியாக செலுத்துமாறு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது!

    திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான இடத்தில் எஸ்.ஆர்.எம் குழுமம் ஹோட்டல் நடத்தி வந்தது. குறிப்பிட்ட இடத்திற்கான குத்தகை காலம் முடிவடைந்து விட்டதால், அந்த இடத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து எஸ்.ஆர்.எம் குழுமம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன் மற்றும் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் ஆஜராகி, எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் குத்தகை காலம் கடந்த 2024ம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது என்பதால் அவர்கள் அந்த இடத்திற்கு உரிமை கோர முடியாது என வாதிட்டனர். மேலும் அந்த நிறுவனம் குத்தகை பாகியாக 38 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது என்றும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய 38 கோடி ரூபாய் குத்தகை பாக்கியில் 20 கோடியை 6 வாரத்தில் எஸ்.ஆர்.எம் குழுமம் செலுத்துமாறு உத்தரவிட்டதோடு, அந்த தொகையை முதலில் செலுத்தினால் தான் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியும் என தெரிவித்தனர். இதனை அடுத்து 20 கோடி ரூபாயை செலுத்தியதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 8 வாரத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎலெக்ட்ரிக் வாகன ஏற்றுமதி – தொடங்கி வைத்த மோடி
    Next Article மசோதாக்களுக்கு காலக்கெடு – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    “இரட்டை வேடம் போடும் விஜய்” – வேல்முருகன் கேள்வி

    December 28, 2025

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    December 27, 2025

    தனியார் பஸ்களை கான்ட்ராக்ட் எடுக்கலாம்! போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி!

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “முதல்வருக்கு பழனிசாமியுடன் விவாதிக்க நேரமில்லை” – கனிமொழி பதில்

    “முஸ்லிம்களுக்கு 16 தொகுதி வேண்டும்” – திமுகவிடம் கேட்கிறது முஸ்லிம் லீக்

    “ஆட்சியில் பங்கு என்பதே காங்கிரஸின் கருத்து” – செல்வப்பெருந்தகை உறுதி

    “இரட்டை வேடம் போடும் விஜய்” – வேல்முருகன் கேள்வி

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    Trending Posts

    “முதல்வருக்கு பழனிசாமியுடன் விவாதிக்க நேரமில்லை” – கனிமொழி பதில்

    December 28, 2025

    “முஸ்லிம்களுக்கு 16 தொகுதி வேண்டும்” – திமுகவிடம் கேட்கிறது முஸ்லிம் லீக்

    December 28, 2025

    “ஆட்சியில் பங்கு என்பதே காங்கிரஸின் கருத்து” – செல்வப்பெருந்தகை உறுதி

    December 28, 2025

    “இரட்டை வேடம் போடும் விஜய்” – வேல்முருகன் கேள்வி

    December 28, 2025

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    December 27, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.