Close Menu
    What's Hot

    “வாகை சூடும் வரலாறு திரும்பும்; வீடு வீடாக செல்லுங்கள்”!. தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

    அடுத்த அதிரடி!. தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    4-வது முறையாக தமிழகம் வரும் பிரதமர்!. வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ பிரச்சாரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»மனம் அழுத்தம் போக ரத்தம் திருடிய இளைஞர்
    உலகம்

    மனம் அழுத்தம் போக ரத்தம் திருடிய இளைஞர்

    Editor TN TalksBy Editor TN TalksAugust 30, 2025Updated:August 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    17d220464fbc92e78ca94baef640345b80ebcc85e081bd4fdcfb333894feb865
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து அவரிடம் இருந்து ரத்தத்தை இளைஞர் ஒருவர் திருடிய அதிர்ச்சி சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

    சீனாவில் வசித்து வந்த யு என்ற பெண்ணின் வீட்டிற்குள் கதவை தள்ளிவிட்டு லி என்ற இளைஞர் உள்ளே நுழைந்துள்ளார். யு தூங்கி கொண்டிருந்ததை பார்த்த லி, தன்னிடம் இருந்த மயக்க மருந்து தடவிய துணியை எடுத்து யு முகத்தில் வைத்து அவரை மயக்கமடைய செய்துள்ளார். பின்னர், அந்த பெண்ணின் கையில் இருந்து ரத்ததை லி எடுத்துள்ளார்.

    அந்த நேரம் பார்த்து அங்கு வந்த அந்த பெண்ணின் கணவர் தன் மனைவிக்கு நடந்ததை பார்த்து கூச்சலிட்டுள்ளார். லி அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், மயக்கமடைந்து இருந்த தன் மனைவியை எழுப்பிய கணவர் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது, அந்த பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து உடலில் இருந்து ஊசி மூலம் ரத்தம் எடுத்தது தெரிய வந்தது.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் லி -யை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பிறர் வீட்டுக்குள் நுழைவது தனக்கு மன அழுத்தத்தை குறைப்பதாக லி கூறி அதிர்ச்சி அளித்தார். லியின் வாக்குமூலத்தை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் அடைத்தனர். லி க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    arrest blood china china news china women
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படம் திறப்பு!
    Next Article சைலண்ட் மோடில் வெளிநாட்டு பயணங்களில் சம்பவம் செய்த ஸ்டாலின்
    Editor TN Talks

    Related Posts

    அடுத்த அதிரடி!. தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    4-வது முறையாக தமிழகம் வரும் பிரதமர்!. வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ பிரச்சாரம்!

    April 11, 2026

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “வாகை சூடும் வரலாறு திரும்பும்; வீடு வீடாக செல்லுங்கள்”!. தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

    அடுத்த அதிரடி!. தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    4-வது முறையாக தமிழகம் வரும் பிரதமர்!. வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ பிரச்சாரம்!

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    Trending Posts

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    “வாகை சூடும் வரலாறு திரும்பும்; வீடு வீடாக செல்லுங்கள்”!. தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

    April 11, 2026

    அடுத்த அதிரடி!. தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    4-வது முறையாக தமிழகம் வரும் பிரதமர்!. வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ பிரச்சாரம்!

    April 11, 2026

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.