Close Menu
    What's Hot

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னையில் வெடித்த வன்முறை – தடியடி நடத்திய போலீசாரால் பரபரப்பு
    தமிழ்நாடு

    சென்னையில் வெடித்த வன்முறை – தடியடி நடத்திய போலீசாரால் பரபரப்பு

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    police attack 2025 09 e6b495352e8f8b79d7e3cbfa3496149c
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவள்ளூரில் உயிரிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வன்முறை வெடித்ததால் அந்த பகுதியே கலேபரமானது.

    சென்னை துறைமுகம், அனல்மின் நிலையம் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீஞ்சூர் அருகே காட்டுப்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். அங்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவே கங்கா காவேரி என்ற பெயரில் குடியிருப்பு உள்ளது. இந்த நிலையில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த அமரேஷ் என்பவர் கப்பல் கட்டும் நிறுவனத்தில் வசித்து வந்த நிலையில், குடியிருப்பில் மாடி ஏறும்போது தவறி விழுந்ததில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

    தகவலறிந்து அங்கு சென்ற காட்டூர் போலீசார், இறந்த அமரேஷ் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி குடியிருப்பு வளாகத்தில் குவிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    அப்போது அங்கு வந்த போலீசார், போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் போராட்டத்தில் ஈடுப்பட்ட சிலர் போலீசார் மீது கற்களை வீச தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதை பார்த்த அப்பகுதியினர், மேலும் கற்களை எடுத்து வீச தொடங்கியதால் போலீசார் லத்தியை கையிலெடுத்தனர். அடுத்த சில நொடிகளில் அந்த இடத்தில் வன்முறை வெடித்ததால், நிலமையை கட்டுப்படுத்த போலீசார் லத்தியால் தடியடி நடத்தினர். இதில் போலீசாரின் வேன் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் அந்த இடமே கலேபரமானது.

    Chennai chennai port police police attack tiruvallur tn police
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்க சாக்லேட்டில் காத்திருந்த அதிர்ச்சி – இப்படியும் நடக்குமா?
    Next Article ”சமூக நீதி எனும் பெருநெருப்பு அணையாது” – வெளியான வீடியோ
    Editor TN Talks

    Related Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    August 1, 2026

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    August 1, 2026

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    பாரதிராஜா – பாக்யராஜுக்கு பிரம்மாண்ட அஞ்சலி: ஆகஸ்ட் 16-ல் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’

    கோவில் விழாக்களில் யானைகள் பயன்பாடு:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.