Close Menu
    What's Hot

    நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் நியூ அப்டேட்

    திட்டக்குடி விபத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்…. அன்புமணி வலியுறுத்தல்

    இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! வைகோ கொந்தளிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னையில் வெடித்த வன்முறை – தடியடி நடத்திய போலீசாரால் பரபரப்பு
    தமிழ்நாடு

    சென்னையில் வெடித்த வன்முறை – தடியடி நடத்திய போலீசாரால் பரபரப்பு

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    police attack 2025 09 e6b495352e8f8b79d7e3cbfa3496149c
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவள்ளூரில் உயிரிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வன்முறை வெடித்ததால் அந்த பகுதியே கலேபரமானது.

    சென்னை துறைமுகம், அனல்மின் நிலையம் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீஞ்சூர் அருகே காட்டுப்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். அங்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவே கங்கா காவேரி என்ற பெயரில் குடியிருப்பு உள்ளது. இந்த நிலையில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த அமரேஷ் என்பவர் கப்பல் கட்டும் நிறுவனத்தில் வசித்து வந்த நிலையில், குடியிருப்பில் மாடி ஏறும்போது தவறி விழுந்ததில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

    தகவலறிந்து அங்கு சென்ற காட்டூர் போலீசார், இறந்த அமரேஷ் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி குடியிருப்பு வளாகத்தில் குவிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    அப்போது அங்கு வந்த போலீசார், போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் போராட்டத்தில் ஈடுப்பட்ட சிலர் போலீசார் மீது கற்களை வீச தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதை பார்த்த அப்பகுதியினர், மேலும் கற்களை எடுத்து வீச தொடங்கியதால் போலீசார் லத்தியை கையிலெடுத்தனர். அடுத்த சில நொடிகளில் அந்த இடத்தில் வன்முறை வெடித்ததால், நிலமையை கட்டுப்படுத்த போலீசார் லத்தியால் தடியடி நடத்தினர். இதில் போலீசாரின் வேன் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் அந்த இடமே கலேபரமானது.

    Chennai chennai port police police attack tiruvallur tn police
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்க சாக்லேட்டில் காத்திருந்த அதிர்ச்சி – இப்படியும் நடக்குமா?
    Next Article ”சமூக நீதி எனும் பெருநெருப்பு அணையாது” – வெளியான வீடியோ
    Editor TN Talks

    Related Posts

    நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் நியூ அப்டேட்

    December 25, 2025

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025

    கிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் நியூ அப்டேட்

    திட்டக்குடி விபத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்…. அன்புமணி வலியுறுத்தல்

    இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! வைகோ கொந்தளிப்பு

    1,519 படங்கள் ரிலீஸ்! 10 மட்டுமே சூப்பர் ஹிட்!

    தண்டவாளம் நடுவில் நின்ற ஆட்டோ! வந்தே பாரத் ரயில் தப்பியது

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    தேசிய சீனியர் பாட்மிண்டன்: உன்னதி, தன்வி முன்னேற்றம்

    December 25, 2025

    கிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

    December 25, 2025

    புதுச்சேரியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 மாணவர்கள் தப்பியோட்டம்

    December 25, 2025

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.