tiruvallur
திருவள்ளூர் அருகே குறைந்த மின்னழுத்தப் பிரச்சனைக்கு தீர்வு காணாத மின்வாரிய அதிகாரிகளைக் கண்டித்து, நடிகர் வடிவேலின் புகைப்படத்துடன் டிரான்ஸ்பார்மரில் வைக்கப்பட்ட நூதன பிளக்ஸ் பேனர் அப்பகுதியில் பெரும்…
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகிலுள்ள கன்னிகைப் பேரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவம் பெரும்…
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகிலுள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் கடல் உணவுகள் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவம் பெரும் பரபரப்பை…
திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால், அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள்…
திருவள்ளூரில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு, தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருவதால், பலி எண்ணிக்கை…
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ‘புனித பீட்டர் பால்’ என்ற தனியார் கடல் உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா…
தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கன்னிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வந்த கடல் உணவுப் பொருட்கள்…
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா நச்சு வாயு கசிவு விபத்து தமிழ்நாட்டு மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…
அமோனியா வாயுக் கசிவு நிகழ்வில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதில் 5 பேரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு…
அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் மற்றும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட…