திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள மஞ்சகரணை பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக் கசிவால் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.…
திருவள்ளூரில் உயிரிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வன்முறை வெடித்ததால் அந்த பகுதியே கலேபரமானது. சென்னை துறைமுகம்,…