Close Menu
    What's Hot

    பாகிஸ்தான் சரக்கு விமானம் திடீர் மாயம்.. 5 பேரின் நிலை என்ன..??

    இபிஎஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்; திருச்சி மாவட்ட முன்னாள் செயலாளர்கள் புறக்கணிப்பு!

    துணைவேந்தர் பதவி நிரப்ப உயர் அதிகாரக் குழு – மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காக்களூர் ஏரியில் கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்!. துர்நாற்றத்தால் மக்கள் அவதி!
    Featured

    காக்களூர் ஏரியில் கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்!. துர்நாற்றத்தால் மக்கள் அவதி!

    Editor web3By Editor web3July 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tiruvallur fish dead
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால், அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    சுமார் 15 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியை மேம்படுத்த, ‘நமக்கு நாமே’ மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கடந்த ஆண்டு ரூ.2.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பூங்கா மற்றும் நடைபாதைகள் அமைக்கப்பட்டு, நான்கு மாதங்களுக்கு முன்புதான் மக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. ஆனால், தற்போது ஏரி பராமரிப்பின்றி மாசுபட்டு வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    ஏரியைச் சுற்றியுள்ள இறைச்சிக் கடைகளின் கழிவுகள் மற்றும் அருகிலுள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக ஏரிக்குள் விடப்படுவதே மீன்கள் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு மீன்கள் செத்து மிதப்பதன் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்போர், நடைப்பயிற்சிக்கு வருபவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    எனவே, ஏரியைச் சுத்தப்படுத்தி செத்து மிதக்கும் மீன்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், கழிவுநீர் மற்றும் இறைச்சிக் கழிவுகள் ஏரியில் கலப்பதைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Fish dead foul stench Kakkalur Lake tiruvallur
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஓரிரு வாரங்களில் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் – அமைச்சர் வெங்கட்ரமணன் உறுதி
    Next Article நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களான தனியார் மருத்துவக் கல்லூரிகள் – சட்டநடவடிக்கை எடுக்க தமிழக அரசு திட்டம்!
    Editor web3
    • Website

    Related Posts

    பாகிஸ்தான் சரக்கு விமானம் திடீர் மாயம்.. 5 பேரின் நிலை என்ன..??

    July 8, 2026

    இபிஎஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்; திருச்சி மாவட்ட முன்னாள் செயலாளர்கள் புறக்கணிப்பு!

    July 8, 2026

    துணைவேந்தர் பதவி நிரப்ப உயர் அதிகாரக் குழு – மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    July 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாகிஸ்தான் சரக்கு விமானம் திடீர் மாயம்.. 5 பேரின் நிலை என்ன..??

    இபிஎஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்; திருச்சி மாவட்ட முன்னாள் செயலாளர்கள் புறக்கணிப்பு!

    துணைவேந்தர் பதவி நிரப்ப உயர் அதிகாரக் குழு – மத்திய மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    இந்தோனேசியாவில் சிவன் கோவில்..!! பிரதமர் மோடி வழிபாடு..!!

    ரூ.92ஆயிரம் கோடிப்பே…. இந்திய பொருளாதாரத்தில் பீர் தொழிற்சாலைகளின் பங்களிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.