Close Menu
    What's Hot

    திருச்சி ; அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

    கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டதற்கு எதிரான வழக்கு..! தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

    கோவை: களேபரமான மாநகராட்சி மாமன்றக் கூட்டம்..!! மோதிக்கொண்ட காங்., – திமுக கவுன்சிலர்கள்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மின் இணைப்பு, பெயர் மாற்றம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை
    தமிழ்நாடு

    மின் இணைப்பு, பெயர் மாற்றம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1370134
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மின் இணைப்பு, பெயர் மாற்றம் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஊழியர்களுக்கு வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக ஊழியர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், தமிழக மின்வாரியம் பல விஷயங்களில் நன்றாகச் செயல்பட்டு வந்தாலும், மேம்படுத்த வேண்டிய பல அம்சங்கள் உள்ளதாகவும், அதன்படி, நேரக்கட்டுப்பாட்டுடன் சேவைகள் வழங்கப்பட வேண்டும், தாமதங்கள் ஏற்பட்டால் நுகர்வோருக்கு காரணம் தெரிவிக்க வேண்டும், புகார்களை புறக்கணிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், புகார், மனுவுக்கு காலக்கெடுவுடன் தீர்வு வழங்க வேண்டும் என்றும், பெயர் மாற்றம், மின் இணைப்பு, சூரிய மின் உற்பத்தி போன்றவைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும்,
    திட்டங்கள் தொடர்பான கோப்புகள் விரைவாக நகர்த்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதேபோல், செயல்படாத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, ஒப்பந்ததார்களுக்கு விளக்கமளிக்கும் பொறுப்பு இருப்பதாகவும்,
    கள அளவில் போதிய உதிரி பாகங்கள் இருப்பில் வைப்பதை உயரதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

    புயல் காலங்களில் பணிபுரிந்தவர்களின் அனுபவங்களை, தற்போதைய காலத்துக்கு பயன்படுத்த வேண்டும்.
    பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் உள்ள மின்கம்பிகளை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். இவ்வாறு அனைத்து பிரிவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇபிஎஸ் சொந்த ஊரில் அதிமுக உறுப்பினர் அட்டைகளை வீசிய தொண்டர்கள்
    Next Article நவம்பர் 1 முதல் வால்பாறையிலும் இ-பாஸ் முறை
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி ; அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

    July 17, 2026

    கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டதற்கு எதிரான வழக்கு..! தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

    July 17, 2026

    கோவை: களேபரமான மாநகராட்சி மாமன்றக் கூட்டம்..!! மோதிக்கொண்ட காங்., – திமுக கவுன்சிலர்கள்..!!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்சி ; அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

    கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டதற்கு எதிரான வழக்கு..! தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

    கோவை: களேபரமான மாநகராட்சி மாமன்றக் கூட்டம்..!! மோதிக்கொண்ட காங்., – திமுக கவுன்சிலர்கள்..!!

    தெருநாய்களுக்கு இனி இந்த இடங்களில்தான் உணவளிக்க வேண்டும்!. சென்னையில் புதிய கட்டுப்பாடு!

    சட்டப்படிதான் அரசு வழக்கறிஞர்கள் நியமனம்…  உயர்நீதிமன்றம் ஏற்பு – வழக்கு முடித்து வைப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.