Close Menu
    What's Hot

    அணிக்கு திரும்பும் தல தோனி!. தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே?

    தேர்தல் பரபரப்பு!. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் வேட்பு மனு தாக்கல்!.

    தேர்தலில் இருந்து விலகினார் திமுக வேட்பாளர்!. ஸ்டாலினுக்கு அதிர்ச்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»தமிழ்நாட்டில் எடப்பாடியார் அலை வீசுகிறது – நத்தம் விஸ்வநாதன் நம்பிக்கை
    அரசியல்

    தமிழ்நாட்டில் எடப்பாடியார் அலை வீசுகிறது – நத்தம் விஸ்வநாதன் நம்பிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 22, 2025Updated:September 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    edapadi 1616742788 1617090708 1656394162 1674450511
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் எடப்பாடி யார் அலை வீசத் துவங்கியுள்ளது. ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் இரா விசுவநாதன் பேசியுள்ளார்.

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி குறித்த ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது…
    முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு வரும் மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணம் தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றது.

    இதனைக் கண்டு திமுக அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அஞ்சி நடுங்குகின்றனர். மேலும் ஸ்டாலின் அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர். எடப்பாடி அலை வீசத் துவங்கியுள்ளது. விடியா ஸ்டாலின் அரசு அவர்களும் குழம்பிக் கொண்டு. மக்களையும் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஸ்டாலின் அரசு மக்களுக்கான அரசு இல்லை. வெகுஜன விரோத ஆட்சியை நடத்தி வருகிறார். 2026 இல் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பதை யாராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக-வுக்கு ஆதரவாக களத்தில் குதித்த தேசிய மக்கள் சக்தி
    Next Article திருப்பதிக்கு புறப்பட்ட திருக்குடைகள்
    Editor TN Talks

    Related Posts

    தேர்தல் பரபரப்பு!. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் வேட்பு மனு தாக்கல்!.

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அணிக்கு திரும்பும் தல தோனி!. தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே?

    தேர்தல் பரபரப்பு!. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் வேட்பு மனு தாக்கல்!.

    தேர்தலில் இருந்து விலகினார் திமுக வேட்பாளர்!. ஸ்டாலினுக்கு அதிர்ச்சி!

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    Trending Posts

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    தமிழ்நாடு தேர்தல்!. இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!.

    April 6, 2026

    அணிக்கு திரும்பும் தல தோனி!. தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே?

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.