Close Menu
    What's Hot

    காங்கிரசில் விருப்ப மனு அவகாசம் நீட்டிப்பா? செல்வ பெருந்தகை பதில்

    தினந்தோறும் போட்டோ ஷூட் நடத்தும் முதலமைச்சர் ஸ்டாலின்.. ஜெயக்குமார் விமர்சனம்

    ஆபரேஷன் சிந்தூரின்போது மத்தியஸ்தம் செய்ததா சீனா? இந்தியா மறுப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»தமிழ்நாட்டில் எடப்பாடியார் அலை வீசுகிறது – நத்தம் விஸ்வநாதன் நம்பிக்கை
    அரசியல்

    தமிழ்நாட்டில் எடப்பாடியார் அலை வீசுகிறது – நத்தம் விஸ்வநாதன் நம்பிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 22, 2025Updated:September 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    edapadi 1616742788 1617090708 1656394162 1674450511
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் எடப்பாடி யார் அலை வீசத் துவங்கியுள்ளது. ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் இரா விசுவநாதன் பேசியுள்ளார்.

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி குறித்த ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது…
    முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு வரும் மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணம் தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றது.

    இதனைக் கண்டு திமுக அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அஞ்சி நடுங்குகின்றனர். மேலும் ஸ்டாலின் அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர். எடப்பாடி அலை வீசத் துவங்கியுள்ளது. விடியா ஸ்டாலின் அரசு அவர்களும் குழம்பிக் கொண்டு. மக்களையும் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஸ்டாலின் அரசு மக்களுக்கான அரசு இல்லை. வெகுஜன விரோத ஆட்சியை நடத்தி வருகிறார். 2026 இல் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பதை யாராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக-வுக்கு ஆதரவாக களத்தில் குதித்த தேசிய மக்கள் சக்தி
    Next Article திருப்பதிக்கு புறப்பட்ட திருக்குடைகள்
    Editor TN Talks

    Related Posts

    காங்கிரசில் விருப்ப மனு அவகாசம் நீட்டிப்பா? செல்வ பெருந்தகை பதில்

    December 31, 2025

    தினந்தோறும் போட்டோ ஷூட் நடத்தும் முதலமைச்சர் ஸ்டாலின்.. ஜெயக்குமார் விமர்சனம்

    December 31, 2025

    இ-சேவை, ஆதார் சேவை மையங்களுக்கு 2 நாள்கள் விடுமுறை!

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காங்கிரசில் விருப்ப மனு அவகாசம் நீட்டிப்பா? செல்வ பெருந்தகை பதில்

    தினந்தோறும் போட்டோ ஷூட் நடத்தும் முதலமைச்சர் ஸ்டாலின்.. ஜெயக்குமார் விமர்சனம்

    ஆபரேஷன் சிந்தூரின்போது மத்தியஸ்தம் செய்ததா சீனா? இந்தியா மறுப்பு

    இ-சேவை, ஆதார் சேவை மையங்களுக்கு 2 நாள்கள் விடுமுறை!

    சாதிவாரி சர்வே நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லையா? அன்புமணி

    Trending Posts

    தினந்தோறும் போட்டோ ஷூட் நடத்தும் முதலமைச்சர் ஸ்டாலின்.. ஜெயக்குமார் விமர்சனம்

    December 31, 2025

    காங்கிரசில் விருப்ப மனு அவகாசம் நீட்டிப்பா? செல்வ பெருந்தகை பதில்

    December 31, 2025

    பழவூர் அருகே மாநில மின்னொளி கபடி போட்டி

    December 31, 2025

    இ-சேவை, ஆதார் சேவை மையங்களுக்கு 2 நாள்கள் விடுமுறை!

    December 31, 2025

    ராகுலை சந்திக்கும் விஜய்? பரபரக்கும் காங்கிரஸ் வட்டாரம்!

    December 30, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.