Close Menu
    What's Hot

    வார்னிங்!. 29ம் தேதி வரை இயல்பை விட 3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!.

    தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவா? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!

    ஐபிஎல் வரலாற்றில் சுவாரஸ்யம்!. ஒரே நாளில் நான்கு வீரர்களிடம் கைமாறிய ‘ஆரஞ்சு கேப்’!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»தெ.ஆப்., எதிரான முதல் டெஸ்ட் படுதோல்வி: கங்குலி கருத்து
    விளையாட்டு

    தெ.ஆப்., எதிரான முதல் டெஸ்ட் படுதோல்வி: கங்குலி கருத்து

    Editor TN TalksBy Editor TN TalksNovember 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kolkata test
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சொந்த மண்ணில் சிறந்த ஆடுகளங்களில் விளையாட வேண்டும் என்பதை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கம்பீர் புரிந்து கொள்வார் என நம்பவுதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. 124 ரன்கள் என்ற குறைந்த இலக்கை அடைய முடியாமல், 30 ரன்கள் வித்தியாசத்தில் 3வது நாளிலேயே இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில்,  ஆடுகளம் குறித்தும் இந்திய அணியின் வீரர்கள் குறித்தும் அணியின் பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதிலளித்துள்ளார். சொந்த மண்ணில் விளையாடும் போது, சிறந்த ஆடுகளங்களில் விளையாட வேண்டும் என கங்குலி தெரிவித்துள்ளார்.

    வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, முகமது சிராஜ், ஷமி உள்ளிட்டோர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் டெஸ்ட் அணியில் இடம்பெறுவதற்கு ஷமி தகுதியானவர் என்றும் கங்குலி குறிப்பிட்டுள்ளார். டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை 3 நாட்களில்  முடிக்க வேண்டும் என்பதை நினைக்காமல், 5 நாட்கள் முழுமையாக விளையாட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை கம்பீர் புரிந்துகொள்வார் என நம்புவதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு!
    Next Article 1200 கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் எஸ் எஸ் ராஜமௌலியின் வாரணாசி
    Editor TN Talks

    Related Posts

    ஐபிஎல் வரலாற்றில் சுவாரஸ்யம்!. ஒரே நாளில் நான்கு வீரர்களிடம் கைமாறிய ‘ஆரஞ்சு கேப்’!

    April 26, 2026

    அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன பென் ஸ்டோக்ஸ்!. என்ன காரணம்?

    April 26, 2026

    ராகுலின் 150 ரன் சாதனையை முறியடித்த பஞ்சாப்பின் அசுர வேட்டை! ஐபிஎல் வரலாற்றில் மெகா ரெக்கார்டு!

    April 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வார்னிங்!. 29ம் தேதி வரை இயல்பை விட 3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!.

    தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவா? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!

    ஐபிஎல் வரலாற்றில் சுவாரஸ்யம்!. ஒரே நாளில் நான்கு வீரர்களிடம் கைமாறிய ‘ஆரஞ்சு கேப்’!

    விபத்து எதிரொலி!. பட்டாசு ஆலைகளுக்கு அதிரடி கட்டுப்பாடு!.

    அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன பென் ஸ்டோக்ஸ்!. என்ன காரணம்?

    Trending Posts

    திடீர் திருப்பம்!. நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு நாளைக்கு ஒத்திவைப்பு!

    April 26, 2026

    ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை!. வாஷிங்டன் துப்பாக்கிச்சூட்டிற்கு பிரதமர் மோடி கண்டனம்!

    April 26, 2026

    வார்னிங்!. 29ம் தேதி வரை இயல்பை விட 3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!.

    April 26, 2026

    தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவா? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!

    April 26, 2026

    ஐபிஎல் வரலாற்றில் சுவாரஸ்யம்!. ஒரே நாளில் நான்கு வீரர்களிடம் கைமாறிய ‘ஆரஞ்சு கேப்’!

    April 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.