Close Menu
    What's Hot

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கேங்ஸ்டர் அன்மோல் பிஷ்னோயை கைது செய்தது என்ஐஏ
    இந்தியா

    அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கேங்ஸ்டர் அன்மோல் பிஷ்னோயை கைது செய்தது என்ஐஏ

    Editor TN TalksBy Editor TN TalksNovember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nia
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2022 முதல் தலைமறைவாக இருந்த பிரபல கேங்ஸ்டர் அன்மோல் பிஷ்னோய், அமெரிக்காவிலிருந்து இன்று நாடுகடத்தப்பட்ட நிலையில் என்ஐஏவால் கைது செய்யப்பட்டார்.

    அன்மோல் பிஷ்னோய் பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர். லாரன்ஸ் மீது மகாராஷ்டிரா அமைச்சர் பாபா சித்திக்கியை கொலை செய்த வழக்கு, நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கு, பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருடைய சகோதரரான அன்மோல் பிஷ்னோய் போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா, கனடாவுக்கு மாறி மாறி பயணம் செய்தது தெரியவருகிறது.

    இவர் கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அன்மோல் பிஷ்னோய் உள்பட 200 இந்தியர்கள் இன்று நாடு கடத்தப்பட்டனர். அன்மோல் இன்று புதுடெல்லி கொண்டுவரப்பட்ட நிலையில், அவரை தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) கைது செய்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலில் கைது செய்யப்பட்ட 19வது நபர் அன்மோல் ஆவார்.

    அன்மோல் 2022 முதல் தலைமறைவாக இருந்து வந்தார். இவர் 2020 மற்றும் 2023 க்கு இடையில் தனது சகோதரர் லாரன்ஸுக்கு பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும், அன்மோல் அமெரிக்காவிலிருந்து பிஷ்னோய் வலையமைப்பைத் தொடர்ந்து இயக்கி வந்தார் என்றும், இந்தியாவில் உள்ள லாரன்ஸ் பிஸ்னோய் கும்பலை ஒருங்கிணைத்து செயல்பட்டார் என்றும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு தங்குமிடம் மற்றும் தளவாடங்களை ஏற்பாடு செய்தார் என்றும், வெளிநாட்டிலிருந்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்களை நடத்தினார் என்றும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

    அன்மோலின் சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய், தற்போது அகமதாபாத் சபர்மதி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் முடக்கம்: நவ.20, 21-ல் திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!
    Next Article “நான் தேர்தலில் போட்டியிடாதது தவறு; எனது முயற்சி தொடரும்” – பிரசாந்த் கிஷோர்
    Editor TN Talks

    Related Posts

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    February 18, 2026

    இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!

    February 18, 2026

    ஆன்லைனில் வாடகை வீடு தேடுகிறீர்களா? சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி பணத்தை இழந்த மருத்துவர்!. 

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    Trending Posts

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    February 18, 2026

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    February 18, 2026

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    February 18, 2026

    இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!

    February 18, 2026

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.