Close Menu
    What's Hot

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»உலக பாரம்பரிய தளத்திற்கு இந்த நிலைமையா ; அதிர்ச்சியில் இந்திய மக்கள் !!!
    இந்தியா

    உலக பாரம்பரிய தளத்திற்கு இந்த நிலைமையா ; அதிர்ச்சியில் இந்திய மக்கள் !!!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    premium photo 1697730337612 8bd916249e30
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஹம்பி என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள விஜயநகர மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும்.[2] மாநிலத்தின் கிழக்கு மற்றும் மையப் பகுதியில் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள ஹம்பி, ஹோஸ்பெட் நகருக்கு அருகில் உள்ளது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான விருபாக்ஷா கோயிலுடன் கூடிய ஹம்பி குழு நினைவுச்சின்னங்களை நடத்துவதற்கு இது பிரபலமானது. ராமாயண காலத்தில் இந்த நகரம் கிஷ்கிந்தா என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.

    20251123 193953

    கர்நாடக மாநிலத்தில் கிழக்கு மற்றும் மையப் பகுதியில் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த நகரமான ஹம்பி யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய தளமாக விளங்குகிறது. எம்பி நகரத்தில் குறிப்பாக விருபாஷா கோயில் மற்றும் நிறைய நினைவுச் சின்னங்களை கண்டு களிக்கலாம். ராமாயண காலத்தில் இந்த நகரம் கிஷ்கிந்தா என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 14 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரையில் விஜயநகர பேரரசின் தலைநகரமாக இந்த ஹம்பி நகரம் விளங்கியதாகவும் கூறப்படுகிறது.

    பல சிறப்புகள் நிறைந்த இந்த நகரத்தைக் காண இந்தியாவில் உள்ள பிற நகரங்களில் உள்ள மக்கள் மட்டுமின்றி பிற நாட்டு மக்களும் வருவது வழக்கமான ஒன்றாக இருந்தது. குறிப்பாக வெளிநாட்டு மக்கள் நிறைய பேர் இந்த நகரத்திற்கு வந்து போவது வழக்கமாக இருந்தது.

    இந்த வருடம் (2025)மார்ச் மாதம்  நடந்த கோர சம்பவம் :

    இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த நகரத்தில் வைத்து மூன்று பேர் கொண்ட கும்பல் ( குற்றவாளிகள் மூன்று பேரும் இந்தியர்கள் ) இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். ஒரு பெண் இஸ்ரேலை சேர்ந்தவரும் மற்றொரு பெண் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததுமட்டுமல்லாமல், ஒருவரை (கொலை செய்யப்பட்டவர் இந்தியர்) கொலையும் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி இரண்டு பேரை இவர்கள் தாக்கியம் உள்ளனர். அதில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்தவரும் மற்றொருவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் ஆவார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து நிறைய பயணிகள் இந்த நகரத்திற்கு வர பயந்தனர் என்று தான் சொல்ல வேண்டும். சரியான பாதுகாப்பு மற்றும் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் இந்த நகரத்திற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முன்பு போல வருவதில்லை.

    2023 முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ( சரியாக 19,838) சுற்றுலா பயணிகள் இந்த நகரத்திற்கு வந்த நிலையில், 2024 முதல் 2025 ஆம் ஆண்டு வரை வெறும் 4000 (சரியாக 3,818) பயணிகள் பயணிகள் மட்டுமே இதுவரை வந்துள்ளனர்.

    StoneChariot Hampi Karnataka 002

    அங்கே சரியான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இல்லாமல் போனதால், இந்த இடத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருவதை குறைத்துக் கொண்டனர். கர்நாடக அரசு விரைந்து சரியான பாதுகாப்பையும், சரியான பராமரிப்பையும் இந்த இடத்திற்கு கொடுத்தால் மட்டுமே மீண்டும் இந்த நகரத்திற்கு பழையபடி சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். அவை கூடிய விரைவில் நடக்கும் என்று நம்புவோம்.

    Government Hampi karnataka Tourism vijayanagar
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுசாரபாணி மற்றும் ஸ்டார்க் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முகமது சிராஜ் புதிய சாதனை !!!
    Next Article இந்திய அணியின் கேப்டனான கே எல் ராகுல் !!!
    Editor TN Talks

    Related Posts

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    July 16, 2026

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    July 16, 2026

    உணவகத்தில் மயோனைஸ் சாப்பிட்ட 3 பேருக்கு ஷிகெல்லா தொற்று!. கேரளாவில் அதிர்ச்சி!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.