Close Menu
    What's Hot

    தேர்தல் பரபரப்பு!. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் வேட்பு மனு தாக்கல்!.

    தேர்தலில் இருந்து விலகினார் திமுக வேட்பாளர்!. ஸ்டாலினுக்கு அதிர்ச்சி!

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் டிச.5-ம் தேதி அனுசரிப்பு: அதிமுக
    அரசியல்

    ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் டிச.5-ம் தேதி அனுசரிப்பு: அதிமுக

    Editor TN TalksBy Editor TN TalksNovember 29, 2025Updated:November 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    admk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அ​தி​முக சார்​பில் முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா​வின் 9-ம் ஆண்டு நினைவு தினம் டிச.5-ம் தேதி அனுசரிக்​கப்​படு​கிறது.

    இதையொட்டி சென்னை மெரினா கடற்​கரை​யில் உள்ள அவரது நினை​விடத்​தில் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி மரி​யாதை செலுத்​துகிறார்.

    இது தொடர்​பாக அதி​முக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: புரட்​சிகர​மான பல்​வேறு திட்​டங்​களால் தமிழக மக்​களின் வாழ்க்​கை​யில் பெரும் மாற்​றங்​களை​யும், எழுச்​சி​யை​யும் ஏற்​படுத்​திய முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா​வின் புகழ் காலமெல்​லாம் நிலைத்​திருக்​கும்.

    தன்​னலம் கரு​தாது, தமிழக மக்​களுக்​காகப் பாடு​பட்ட ஜெயலலி​தாவுக்கு புகழ் அஞ்​சலி செலுத்​து​வது ஒவ்​வொரு அதி​முக​வினரின் இன்​றியமை​யாத கடமை​யாகும்.

    அந்த வகை​யில் 9-வது ஆண்டு நினைவு நாளான டிச.5-ம் தேதி, காலை 10 மணிக்கு சென்னை மெரினா கடற்​கரை​யில் உள்ள ஜெயலலிதா நினை​விடத்​தில் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி மலர்​வளை​யம் வைத்​து, மலர்​தூவி மரி​யாதை செலுத்​துகிறார்.

    அதையடுத்து எம்​ஜிஆர், ஜெயலலிதா நினை​விட நுழை​வாயி​லின் உள் பகு​தி​யில் உறு​தி​ மொழி ஏற்பு நிகழ்ச்சி நடை​பெறுகிறது அதி​முக​வின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்​வாகி​கள் தொண்​டர்​கள், அனைத்து பகு​தி​களி​லும் ஜெயலலி​தா​வின் படங்​களை வைத்து மாலை அணி​வித்​து, மரி​யாதை செலுத்தி அவரது நினை​வைப் போற்ற வேண்​டும்.

    இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடித்வா புயல் எதிரொலி: புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
    Next Article தமாகாவுடன் காமராஜர் மக்கள் இயக்கம் இணைகிறது… ஈரோட்டில் டிச.20-ல் இணைப்பு விழா
    Editor TN Talks

    Related Posts

    தேர்தல் பரபரப்பு!. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் வேட்பு மனு தாக்கல்!.

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் பரபரப்பு!. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் வேட்பு மனு தாக்கல்!.

    தேர்தலில் இருந்து விலகினார் திமுக வேட்பாளர்!. ஸ்டாலினுக்கு அதிர்ச்சி!

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    Trending Posts

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    தமிழ்நாடு தேர்தல்!. இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!.

    April 6, 2026

    தேர்தல் பரபரப்பு!. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் வேட்பு மனு தாக்கல்!.

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.