Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»பல்கலைக்கழகங்களை திவாலாக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
    அரசியல்

    பல்கலைக்கழகங்களை திவாலாக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    19182969 nainarnagendran01
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக அரசு பல்​கலைக்​கழகங்​களை திவாலாக்​கு​கிறது என பாஜக மாநில தலை​வர் நயினார் நாகேந்​திரன் குற்​றம்​சாட்டி உள்​ளார்.

    இதுகுறித்த அவரது எக்ஸ் தளப் பதிவு:

    ஓய்​வூ​தி​யம் வழங்க போதிய நிதி​யில்​லாத​தால், கார்​பஸ் ஃபண்ட்​டில் இருந்து ரூ.95 கோடியை சென்னை பல்​கலைக்​கழகம் வழங்​கி​யுள்​ள​தாக வெளிவந்​துள்ள தகவல் அதிர்ச்​சியளிக்​கிறது.

    பெருமை வாய்ந்த சென்​னைப் பல்​கலைக்​கழகம் நிதி​ இல்​லாமல் முடங்​கி​யிருக்​கிறது. இந்​நிலை​யில், அவசர​கால நெருக்​கடியைச் சமாளிக்​க​வும், நிதி நிலையை வலுப்​படுத்​த​வும் ஒதுக்​கப்​பட்​டுள்ள கார்​பஸ் ஃபண்​டின் வட்​டியைப் பயன் படுத்தி ஓய்​வூ​தி​யம் வழங்​காமல், மூலதனத்​தையே செலவழித்து ஓய்​வூ​தி​யம் வழங்​கி​யுள்​ளது.

    அதனிடம் அடிப்​படை செல​வு​களுக்​குக்​கூட வேறு எந்த நிதி​யுமே இல்லை என்​பது தெளிவாகிறது. மேலும் காம​ராஜர் பல்​கலைக்​கழகம், அண்​ணா​மலைப் பல்​கலைக்​கழகம் உட்பட பல்வேறு உயர்​கல்வி நிலை​யங்​களில் சம்பள, ஓய்​வூ​திய பாக்​கிக்​காக பேராசிரியர்​கள் போராடு​வதும், பணம் இல்லை என்று பல்​கலைக்​கழகங்​கள் கைவிரிப்​பதும் தொடர்​கிறது.

    உயர்​கல்வி நிலை​யங்களின் அடிப்​படைச் செயல்​பாட்​டுக்​குத் தேவை​யான நிதி​யைக்​கூட அளிக்​காமல், பல கோடி செல​வளித்து “கல்​வி​யில் சிறந்த தமிழ்​நாடு” என்று விளம்பர விழாக்​களை திமுக அரசு நடத்தி வரு​கிறது.

    இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“திமுக கூட்டணியில் மதிமுக மதில் மேல் பூனை” – மல்லை சத்யா கணிப்பு
    Next Article “வெறுப்பை உமிழும் விஜய்” – திருமாவளவன் குற்றச்சாட்டு
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    April 2, 2026

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    April 2, 2026

    திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்!

    March 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    அடுத்த அதிரடி!. தலைமைச் செயலர், உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.