Close Menu
    What's Hot

    அனல் காற்று, காட்டுத் தீ, வறட்சி, புயல்களால் 2025-ல் உலக நாடுகளுக்கு சுமார் ரூ.11 லட்சம் கோடி இழப்பு

    மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 28 டிசம்பர் 2025

    ஏழுமலையானை தரிசிக்க 30 மணி நேரம் காத்திருப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»அனைத்து செல்போன்களிலும் இந்த செயலி கட்டாயம்.. மத்திய அரசு உத்தரவு
    இந்தியா

    அனைத்து செல்போன்களிலும் இந்த செயலி கட்டாயம்.. மத்திய அரசு உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 1, 2025Updated:December 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cell
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அனைத்து செல்போன்களிலும் சன்சார் சாதி (Sanchar Saathi) செயலியை கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதுதொடர்பாக செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் செல்போன் இறக்குமதி நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை உத்தரவு அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், செல்போன்களில் அந்த செயலி  இருப்பது பயனர்களுக்கு தெரியும் வகையில், முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

    மத்திய தொலைத் தொடர்புத் துறையின் Sanchar Saathi இணையதளம், கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. அந்த இணையதளத்தில், காணாமல் போன அல்லது திருட்டுப் போன செல்போன்கள் குறித்து, தகவல் பதிவிட்டு, அதனை பயன்படுத்த முடியாமல் முடக்க முடியும். அதேபோல், அந்த இணையதளம் மூலம் நமது ஆவணங்களை பயன்படுத்தி, நமது பெயர்களில் எத்தனை செல்போன் சிம் இணைப்புகள் வாங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன என்பதை கண்டுபிடித்து, அதை தொடர்ந்து பயன்படுத்தவோ அல்லது முடக்கவோ கோரிக்கை வைக்க முடியும்.

    Sanchar Saathi செயலி இதுவரை சுமார் 2 கோடி செல்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாலஸ்தீனம் தனிநாடாவதே மத்திய கிழக்குப் பிரச்னைக்கு ஒரே தீர்வு: போப் லியோ
    Next Article திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றலாம்! ஐகோர்ட் கிளை அனுமதி
    Editor TN Talks

    Related Posts

    பாலத்தில் தடம் புரண்ட ரயில்!. ஆற்றில் கவிழ்ந்த 10 பெட்டிகள்!. பீகாரில் பரபரப்பு!

    December 28, 2025

    24,600 இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்! அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

    December 27, 2025

    ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. நாடு முழுவதும் 123 ரயில்களில் வேகம் அதிகரிப்பு

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அனல் காற்று, காட்டுத் தீ, வறட்சி, புயல்களால் 2025-ல் உலக நாடுகளுக்கு சுமார் ரூ.11 லட்சம் கோடி இழப்பு

    மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 28 டிசம்பர் 2025

    ஏழுமலையானை தரிசிக்க 30 மணி நேரம் காத்திருப்பு

    U19 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!. கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமனம்!

    INDW VS SLW| 4 வது டி20!. இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்!

    Trending Posts

    பாலத்தில் தடம் புரண்ட ரயில்!. ஆற்றில் கவிழ்ந்த 10 பெட்டிகள்!. பீகாரில் பரபரப்பு!

    December 28, 2025

    U19 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!. கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமனம்!

    December 28, 2025

    தைவானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்!. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு!. 

    December 28, 2025

    ஏழுமலையானை தரிசிக்க 30 மணி நேரம் காத்திருப்பு

    December 28, 2025

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.