Close Menu
    What's Hot

    மீண்டும் ஜீரோவில் இருந்து தொடங்கு!. ஜெமிமாவிற்கு சச்சின் கொடுத்த அட்வைஸ்!

    44 வயதில் அதிரடி கம்பேக்!. செரீனா வில்லியம்ஸ் அசத்தல் வெற்றி! விம்பிள்டனில் விளையாடுவாரா?

    பிரதமர் மோடியின் 12 வருட சிறப்பான ஆட்சி..!! மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»நடுரோட்டில் கிடந்த பச்சிளம் குழந்தை!. இரவு முழுவதும் பாதுகாத்த தெருநாய்கள்!. மேற்குவங்கத்தில் அதிசயம்!
    இந்தியா

    நடுரோட்டில் கிடந்த பச்சிளம் குழந்தை!. இரவு முழுவதும் பாதுகாத்த தெருநாய்கள்!. மேற்குவங்கத்தில் அதிசயம்!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    baby save street dogs
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தாக்கி மக்கள் காயமடைவது வழக்கம். வீட்டில் தூங்கும் குழந்தைகள் கூட நாய்களின் தாக்குதலுக்கு பலியாகி வரும் நேரத்தில், தெருநாய்கள் ஒரு குழந்தையின் பாதுகாவலர்களாக மாறிய அதிசய சம்பவம் மேற்குவங்கத்தில் நிகழ்ந்துள்ளது. பிறந்த சில மணி நேரங்களிலேயே பச்சிளம் குழந்தையை பெற்றோர்கள் விட்டுச்சென்ற நிலையில், மீட்புக் குழு வரும் வரை, இரவு முழுவதும் தெருநாய்கள் பாதுகாத்துள்ளன.

    மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் ரயில்வே எம்ப்ளாய்ஸ் காலனிக்கு அருகிலுள்ள ஒரு கழிப்பறைக்கு வெளியே குழந்தையை அடையாளம் தெரியாத நபர்கள் வீசி சென்றுள்ளனர். குழந்தையின் உடலில் இருந்த இரத்தக் கறைகள் கூட துடைக்கப்படவில்லை. இந்தநிலையில், அந்தப் பகுதியிலிருந்து வந்த ஒரு தெருநாய்க் கூட்டம் குழந்தையைப் பார்த்து ஓடி வந்தது. இரவு முழுவதும் குரைக்கவோ அல்லது அசையவோ இல்லாமல் குழந்தையை பாதுகாத்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இரவில் குழந்தையின் அருகில் வேறு யாரையும் நாய்கள் வர அனுமதிக்கவில்லை என்று உள்ளூர்வாசிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

    காலையில், குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு உள்ளூர்வாசிகள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அதை மீட்டனர். இந்த சம்பவத்தை முதலில் பார்த்த சுக்லா என்ற நபர் கூறுகையில், காலை எழுந்தபோது பார்த்த காட்சி இன்னும் எங்களை நடுங்க வைக்கிறது. நாய்கள் ஆக்ரோஷமாக இல்லை. அவை… எச்சரிக்கையுடன் இருந்தன. குழந்தை உயிர் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறதை அவை புரிந்துகொண்டதுபோல் இருந்தது.” என்று கூறினார்..

    அந்த நாய்களின் நடத்தை அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவை ஒரு மனிதக் குழந்தையை பாதுகாக்கும் காவலர்களைப் போல அமைதியாகவும் கவனமாகவும் நின்றிருந்தன என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும், குழந்தைக்கு எந்த காயமும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கம் விலை மீண்டும் உயர்வு
    Next Article ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு!. முதல்முறையாக டாலருக்கு எதிராக 90 ஐ தாண்டியது!. என்ன காரணம்?.
    Editor TN Talks

    Related Posts

    பிரதமர் மோடியின் 12 வருட சிறப்பான ஆட்சி..!! மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு..!!

    June 10, 2026

    பிரதமர் மோடியின் சாதனை..!! தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபட்ட தேசம்..!! அமித்ஷா புகழாரம்..!!

    June 10, 2026

    உலகத் தலைவர்களின் வாழ்த்து மழையில் பிரதமர் மோடி!.

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் ஜீரோவில் இருந்து தொடங்கு!. ஜெமிமாவிற்கு சச்சின் கொடுத்த அட்வைஸ்!

    44 வயதில் அதிரடி கம்பேக்!. செரீனா வில்லியம்ஸ் அசத்தல் வெற்றி! விம்பிள்டனில் விளையாடுவாரா?

    பிரதமர் மோடியின் 12 வருட சிறப்பான ஆட்சி..!! மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு..!!

    வாய் மூடிப் பேசினால் ரெட் கார்டு!. ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் புது ரூல்ஸ்!

    பிரதமர் மோடியின் சாதனை..!! தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபட்ட தேசம்..!! அமித்ஷா புகழாரம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.