Close Menu
    What's Hot

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»சன்சார் சாத்தி செயலி கட்டாயமில்லை… எதிர்ப்பை அடுத்து மத்திய அரசின் உத்தரவு வாபஸ்
    இந்தியா

    சன்சார் சாத்தி செயலி கட்டாயமில்லை… எதிர்ப்பை அடுத்து மத்திய அரசின் உத்தரவு வாபஸ்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sanch
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, செல்போன்களில் சன்சார் சாத்தி செயலியை கட்டாயம் பதிவேற்றியிருக்க வேண்டும் என்று செல்போன் நிறுவனங்களுக்கு பிறப்பித்த உத்தரவை மத்திய தொலைத் தொடர்புத் துறை திரும்ப பெற்றுள்ளது.

    மத்திய தொலைத் தொடர்புத் துறை சார்பில் அண்மையில் செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், செல்போன் இறக்குமதி நிறுவனங்களுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டது. அதில், மத்திய தொலைத் தொடர்புத் துறையின் சன்சார் சாத்தி செயலி அனைத்து செல்போன்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதை செல்போன் விற்கப்படும் முன் உறுதி செய்யப்பட்டு இருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது.

    இந்த உத்தரவுக்கு அமெரிக்காவின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் எதிர்ப்பு தெரிவித்தது. இதேபோல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதுபோல அடுத்தடுத்து எதிர்ப்பு ஏற்பட்டதை அடுத்து, சன்சார் சாத்தி செயலியை கட்டாயம் பதிவேற்றியிருக்க வேண்டும் என செல்போன் நிறுவனங்களுக்கு பிறப்பித்த உத்தரவை மத்திய தொலைத் தொடர்புத் துறை திரும்பப் பெற்றுள்ளது. சன்சார் சாத்தி செயலியை ஏற்கும் நிலை அதிகரித்துள்ளதால், அந்த செயலியை கட்டாயமாக்குவதில்லை என மத்திய அரசால் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய தொலைத் தொடர்புத் துறையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2026ம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு அட்டவணை வெளியீடு!
    Next Article ஜப்பான் மொழியில் வெளியாகும் ‘புஷ்பா 2’!
    Editor TN Talks

    Related Posts

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    July 22, 2026

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    July 22, 2026

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    ‘ஆகாயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..! 

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.