Close Menu
    What's Hot

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»சன்சார் சாத்தி செயலி கட்டாயமில்லை… எதிர்ப்பை அடுத்து மத்திய அரசின் உத்தரவு வாபஸ்
    இந்தியா

    சன்சார் சாத்தி செயலி கட்டாயமில்லை… எதிர்ப்பை அடுத்து மத்திய அரசின் உத்தரவு வாபஸ்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sanch
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, செல்போன்களில் சன்சார் சாத்தி செயலியை கட்டாயம் பதிவேற்றியிருக்க வேண்டும் என்று செல்போன் நிறுவனங்களுக்கு பிறப்பித்த உத்தரவை மத்திய தொலைத் தொடர்புத் துறை திரும்ப பெற்றுள்ளது.

    மத்திய தொலைத் தொடர்புத் துறை சார்பில் அண்மையில் செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், செல்போன் இறக்குமதி நிறுவனங்களுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டது. அதில், மத்திய தொலைத் தொடர்புத் துறையின் சன்சார் சாத்தி செயலி அனைத்து செல்போன்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதை செல்போன் விற்கப்படும் முன் உறுதி செய்யப்பட்டு இருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது.

    இந்த உத்தரவுக்கு அமெரிக்காவின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் எதிர்ப்பு தெரிவித்தது. இதேபோல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதுபோல அடுத்தடுத்து எதிர்ப்பு ஏற்பட்டதை அடுத்து, சன்சார் சாத்தி செயலியை கட்டாயம் பதிவேற்றியிருக்க வேண்டும் என செல்போன் நிறுவனங்களுக்கு பிறப்பித்த உத்தரவை மத்திய தொலைத் தொடர்புத் துறை திரும்பப் பெற்றுள்ளது. சன்சார் சாத்தி செயலியை ஏற்கும் நிலை அதிகரித்துள்ளதால், அந்த செயலியை கட்டாயமாக்குவதில்லை என மத்திய அரசால் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய தொலைத் தொடர்புத் துறையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2026ம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு அட்டவணை வெளியீடு!
    Next Article ஜப்பான் மொழியில் வெளியாகும் ‘புஷ்பா 2’!
    Editor TN Talks

    Related Posts

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    April 12, 2026

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    April 12, 2026

    திமுகவின் மோசமான நிர்வாகம் அம்பலமாகி வருகிறது!. பிரதமர் மோடி அட்டாக்!

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    Trending Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    April 12, 2026

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    April 12, 2026

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    April 12, 2026

    தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.

    April 12, 2026

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    April 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.